நான் மணலானால்
நீ அலையாகிறாய்.
நான் விழி திறந்தால்
நீ இரவாகிறாய்.
நான் மடை திறந்தால்
நீ சுரமாகிறாய்.
நான் உலையானால்
நீ திரையாகிறாய்.
நான் திரையானால்
நீ வெளியேறுகிறாய்.
நான் வெளியாகையில்
நீ சிறை போகிறாய்.
நான் சிறை பூணுகையில்
நீ சிற்றறை ஆகிறாய்.
மேலும் வாசிக்க »