பிடித்ததும் பிடிக்காததும்- 2014
வட ஆர்க்டிக்ட் பிராந்தியத்தில் வசிக்கும் பழங்குடியினரிடையே நிலவும் நம்பிக்கை இது. எல்லா உயிர்களுக்குள்ளும் அவற்றினது குட்டி வடிவங்கள் உறைந்து இருக்கின்றனவாம். ஒரு மானுக்குள் அதனைப்போலவே ஒரு உக்குட்டி...
View Articleதீண்டாய் மெய் தீண்டாய் : ஓரம்போ
நீர் திரண்டன்ன கோதை பிறக்கிட்டுஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசிப் போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழமேதகு தகைய மிகுநல மெய்தி -- மாங்குடி மருதனார், (மதுரைக் காஞ்சி)பரத்தைப்பெண் ஒருத்தி தெருவிலே தன்னை மிகையாக...
View Articleஏன் எண்ணெய் விலை குறைகிறது?
கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் ஸ்டேஷன்களை கடந்துசெல்லும்போதும் எழும் கேள்வி இது. நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் ஒரு டொலர் ஐம்பது சதமாகவிருந்த லீட்டர் பெட்ரோல், நேற்றைக்கு தொண்ணூற்றெட்டு சதம். இது...
View Articleஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் - டெம்டேஷன்
பாகம் 1 : டெம்டேஷன்கவிஞர் அமுதவாயன்ஒரு பெரிய பிழை விட்டிட்டன் காந்தாரி.Mondayகவிஞர் அமுதவாயன்ஹாய் காந்தாரி ... ஆர் யூ தெயார்?Tuesdayகவிஞர் அமுதவாயன்ரிப்ளை பண்ணன் காந்தாரி. Seen 3.46pm எண்டு காட்டுதே....
View Articleஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் - ரூசிய இலக்கியம்
பாகம் 2ரூசிய இலக்கியம்Sundayகவிஞர் அமுதவாயன்நான் ஒரு கொலை பண்ணீட்டன் காந்தாரி. காந்தாரி திருஷ்டிWt?கவிஞர் அமுதவாயன்சின்னதா ஷேவிங் ப்ளேட்டால. தலையை இழுத்து, கழுத்தை விரிச்சு வச்சு, இரத்தம் போகுமே நாடி,...
View Articleஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் - புரபைல் பிக்சர்
பாகம் 3புரபைல் பிக்சர்காந்தாரி திருஷ்டிஅமுதவாயன், நீ எங்க இருக்கிறாய்? உண்மையிலேயே நீ ஒருத்தனை கொலை செய்திட்டுத்தான் என்னோட சட் பண்ணிகொண்டிருக்கிறியா?கவிஞர் அமுதவாயன்எத்தினை தடவை சொல்லுறது காந்தாரி?...
View Articleஎன் கொல்லைப்புறத்துக் காதலிகள் பற்றி நா. குணபாலன்
அன்பின் ஜெயக்குமரன்! நான் உங்கடை எழுத்தை எண்டைக்கு வாசிக்கத் துவங்கினநானோ அண்டைக்கே அந்த எழுத்திலை எடுபட்டுப் போனன். முதல் விழுந்த இடமே பதுங்குகுழிதான். பதுங்குகுழியிலை தடக்கி விழுந்த நான்,பேந்தென்ன...
View Articleதிருட்டு
இணையத்தில் திருட்டு என்பது கிட்டத்தட்ட திருட்டு வீ.ஸீ.டி க்கு இணையானது. படைத்தவனுக்குத்தான் அந்தவலி தெரியும். மற்றவன் கவலையே படுவதில்லை. நம்மில் பலருமே திருடர்கள்தான். லிங்காவில் பழைய ரகுமானை காணவில்லை...
View Articleஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் - ஸ்டேடஸ் கலவரம்
பாகம் நான்கு : ஸ்டேடஸ் கலவரம்கேப்பையினார் Ketheesநம்ம புலம்பெயர் தமிழர்கள் எல்லாரும் பாட்டுக்கச்சேரிகளை நிறுத்திட்டு நாடு திரும்பி நாலு பேருக்கு நல்லது பண்ணனும். #மாற்றம்Like· Comment· December 28,...
View Articleஊக்குவிப்பான்
சிவனே என்று இருப்பேன். திடீரென்று முகம், பேர், ஊர் தெரியாத வாசகர் தேடி வந்து ஒரு கேள்வி கேட்பார். எடக்கு முடக்கான ஒரு கேள்வியாக இருக்கும். “யார் அந்த மேகலா?”, “நீங்கள் காந்தன் என்று கஜனைத்தானே நக்கல்...
View Articleஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் - டைம் லைன்
பாகம் ஐந்து : டைம் லைன்கவிஞர் அமுதவாயன்இன்று கேப்பையினார் கேதீஸுடன் முரண்பட்டு அவனை தேடிவந்து கொல்வதாக சபதமிட்டேன். எடுத்த சபதம் முடிப்பேன்.Like· Comment· December 31, 2014·கவிஞர் அமுதவாயன்கேப்பையினார்...
View Articleஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் - கொலை அக்டிவிட்டி லொக்
பாகம் ஆறு : கொலை அக்டிவிட்டி லொக்கவிஞர் அமுதவாயன்அமுதவாயன் ஆகிய நான் கேப்பையினார் கேதீஸ் என்கின்ற துரோகியை எந்த மனக்குமுறலோ, குழப்பங்களோ இல்லாமல் கொலை செய்வதற்காக இலங்கை மண்ணில் காலடி...
View Articleஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் - #RIP
பாகம் ஏழு : #RIPகவிஞர் அமுதவாயன்இஸ் இட் விமலினி? Like· Comment· January 28, 2015·கவிஞர் அமுதவாயன்அந்தப்பக்கம் ஒரு தயக்கம் தெரிந்தது. பதில் வரவில்லை.Like· Comment· January 28, 2015·கவிஞர் அமுதவாயன்இஸ்...
View ArticleJaffna Boy - Story of a failed Jaffna Boy
Ladies and Gentlemen.First of all, those who are wondering about, what's this guy doing out here, tell you the truth;I am a gatecrasher!Well. It's a nervous time for me. My hands are bit shaky, as I am...
View Articleஎன் கொல்லைப்புறத்துக் காதலிகள் பற்றி மயிலன்
அன்புள்ள ஜேகே,சிறு வயதில் எனக்கொரு பழக்கமுண்டு. டைரிமில்க் எனக்கு அலாதி விருப்பம். நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது வீட்டில் ஃப்ரிட்ஜ் வாங்கினார்கள். ஃப்ரீசருக்கு கீழே உள்ள தட்டில் ஒரு டைரிமில்க்...
View Articleஇலியானாவும் இரண்டு எருமை மாடுகளும்
ஒரு ரியாலிட்டி டிவி நிகழ்ச்சி. போட்டியை சூரியா நடத்துகிறார். போட்டி இதுதான். உங்கள் முன்னே மூன்று மூடிய அறைகள் இருக்கின்றன. A, B, C. அதிலே இரண்டு அறைகளுக்கு பின்னே எருமை மாடுகள் நிற்கின்றன. ஒரு...
View Articleகக்கூஸ் - வானொலி நாடகம்
பொதுக்கழிப்பறையில் இருக்கும்போது பக்கத்து அறைக்காரன் நம் "சவுண்டை"கேட்டால் அந்தரமாக இருக்குமே என்று நினைக்காதவர்கள் இருக்கமாட்டோம்.மூன்று வருடங்களுக்கு முன்னர் எழுதிய சிறுகதை இது. "பண்புடன்"இதழுக்காக...
View Articleஅன்புள்ள சுகாசினிக்கு!
அன்புள்ள சுகாசினிக்கு!எங்கள் ஊரிலே தம்பிமுத்து அண்ணர் என்று ஒருவர் இருந்தார். அவர் எப்போதுமே வெற்றிலையும் கையுமாய்த் திரியும் ஆள். நாற்பது வருடங்களாக யாழ்ப்பாணத்திலேயே வண்டி ஒட்டிய கேஸ். நாற்பத்தொரு...
View Articleஓ காதல் கண்மணி
ஒரு இயல்பான நிச்சயத் திருமணம். பரஸ்பரம் அறிமுகமில்லாத இருவரின் ஈகோ, அதெல்லாம் கடந்து ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ளும்போது மலரும் இனிமையான காதல். திருமணத்துக்கு பின்னரான காதல்.“மௌனராகம்”. எண்பதுகளில்....
View Articleநானாகிய நீ
நான் மழையானால் நீ கடலாகிறாய்.நான் மணலானால் நீ அலையாகிறாய்.நான் விழி திறந்தால் நீ இரவாகிறாய்.நான் மடை திறந்தால் நீ சுரமாகிறாய்.நான் உலையானால் நீ திரையாகிறாய்.நான் திரையானால்நீ வெளியேறுகிறாய்.நான்...
View Article