தீராக் காதலன்
படகு மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.. கங்கைத்தாய் இப்படி துக்கம் அனுஷ்டித்து இதற்குமுன் எவருமே பார்த்ததில்லை. சிறு அலையோ, அசைவோ, நீரோட்டமோ அற்று எவ்வித சலனமுமின்றி அவள் கிடந்தாள். அந்தப் படகோட்டிகூட...
View Article"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்"பற்றி பாத்திமா நலீம்
அன்பின் ஜேகே,முதன் முதலாக ஒரு நாவலுக்கு விமர்சனம் எழுதுகிறேன். நேரம் ஒதுக்கி கட்டாயம் எழுத வேண்டும் என்ற வாஞ்சையோடு எழுதுகிறேன். உங்கள் கொல்லைப்புறத்துக் காதலிகள் மீது எனக்கு அதீத காதல். எழுதிய உங்களை...
View Articleஅன்புள்ள கம்பவாரிதி ஐயாவுக்கு
கம்பன் விழா நிகழ்வுகள் இனிதே நிறைவேறியிருக்கும் என்று நம்புகிறேன். விழாவிலே கலந்துகொள்ளமுடியாவிட்டாலும் விழா நாட்களை நானும் கம்பனோடே கழித்தேன். இம்முறை விழா நாட்களில் மிகச்சிரத்தை எடுத்து படிக்க...
View Articleகம்பவாரிதி ஐயாவிடமிருந்து கிடைத்த மறுமொழி
J.K.LETTER 05.05.2015-AUSகம்பவாரிதி ஐயாவுக்கு அனுப்பப்பட்ட கடிதம் இங்கே.
View Articleநாளை காலை நேரில் வருவாளா?
தொண்ணூறுகள் காதல் படங்களில் காலம். முன்னரும் பின்னருமான காலப்பகுதியிலும் காதல் படங்கள வந்தனதான். ஆனால் தொண்ணூறுகளில் காதலை மட்டுமே மையப்படுத்தி, தலைப்பிலிருந்து எண்ட் கார்ட் வரை காதல் காதல் என்று...
View Articleமுதற் துளி
கொழுத்தும் வெயில்.வியர்வை ஈரத்தில்நனையும் இரவு.வெறிச்சோடிய படுக்கையறைகள்.ஓலை கிழிந்த விசிறிகள்.ஓயாத இலையான்கள்.உப்பேறிய கிணறுகள்.முள்ளாய்க் குத்தும் துவாலைகள்.கானல் நீரை துரத்தும்.உதடு வெடித்த...
View Articleநெடுங்குருதி
மழைக்கு பிந்திய கோவிலின் பிரகார வெளியில் மரங்கள் நீர்கோர்த்துக்கொண்டிருந்தன. பூக்கள் உதிர்வதைப்போல மழைத்துளிகள் உதிர்ந்துகொண்டேயிருந்தன. திருமால் ஈரக்கல்லை புரட்டி அதனடியில் மண்புழு...
View Articleதீரா உலா
ஒரு திரைப்படத்தை பார்த்து முடித்தபின்னர், கிளைமக்ஸுக்கு பிறகு என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கும் கிறுக்கு குணம் எல்லோருக்கும் இருந்திருக்கும்.காதல்கோட்டை தேவயானியும் அஜித்தும் தாங்கள் தவறவிட்ட...
View Articleவீராவின் விதி
“The present determines the past”-- Veera’s Theoremஇன்றைக்கு மட்டும் இரண்டாயிரம் தடவைகள் இதனை வாசித்துவிட்டேன். தமிழில் இன்னொரு ஆயிரம் தடவைகள். “நிகழ்காலத்தின் எந்தவொரு அவதானிப்பும் கடந்தகாலத்தில்...
View Articleபீரை நினைச்சு மோரை அடிச்சும் ...
பீரை நினைச்சு மோரை அடிச்சும்போதை ஏறாது, புரிஞ்சுக்கோ.காரை நினைச்சு தேரை உருட்டியும்ஸ்பீடு ஏறாது, அறிஞ்சுக்கோ.கீரை கடைக்கு எதிர போட்டும்வாங்க ஆள்வேணும், உணர்ந்துக்கோ.கூரை பிரிச்சு அள்ளிக் கொட்டியும்சாமி...
View Articleசப்பல் மன்னர்கள்
மோகனவடிவேல். சிவலை. எட்டாம் வகுப்பிலேயே தாடி மீசை வளர ஆரம்பித்துவிட்டது. தினமும் வரும் வழியில் நல்லூரில் இறங்கி, அஷ்டாங்க நமஸ்காரம் செய்து, நெற்றி முழுக்க வீபூதி சந்தனம் பூசியபடியே பாடசாலைக்கு...
View Articleஹரிஹரன் - சித்ரா
தமிழ் திரையிசையில் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பாடகர் ஜோடி இதுகாலமும் கொடிகட்டிப் பறந்து வந்திருக்கிறது. “ஏ.எம் ராஜா - ஜிக்கி”, “சுசீலா- டி.எம்.எஸ்”, “எஸ். பி. பி - ஜானகி”, “சித்ரா - மனோ” என்று இப்படி...
View Articleஉனையே மயல் கொண்டு
சந்திரன் அவுஸ்திரேலியாவிலே விஞ்ஞான முதுமானி ஆராய்ச்சி மாணவனாக இருக்கிறான். மனைவி ஷோபா, மிக இளம்வயதில் திருமணம் முற்றாக்கப்பட்டு, புகைப்படத்தில் பார்த்த சந்திரனை நம்பி அவுஸ்திரேலியாவுக்கு...
View Articleகாத்திருந்த அற்புதமே
ரொபேர்ட் புரோஸ்ட் கவிதைகளை படிக்கும்போது கிடைக்கும் உணர்வுகளை எவரும் இலகுவில் விளக்கிவிட முடியாது. தனித்திருந்து மூழ்கி எழுந்தால் மாத்திரமே அர்த்தம் கொஞ்சம் புரியுமாப்போல இருக்கும். வாசிக்கும்போது...
View ArticleGo, Set A Watchman
இன்று "உலகம் முழுதும்" ஹார்ப்பர் லீ யின் "Go, Set A Watchman" நாவல் வெளியாகிறது. புத்தகப்பிரியர்களுக்கு ஒரு பக்கம் கொண்டாட்டம். மற்றப்பக்கம் வயிற்றுக்கலக்கம். சில கடைகளில் வரிசையில்கூட மக்கள் நின்று...
View Articleவெள்ளி - 1
அத்தியாயம் - 1“Ready?” “Always”கோடன் கட்டிலில் சாய்ந்திருந்தபடி கடிதத்தை சொல்லத்தொடங்கினான். Dear Thaththaa,How are you doing?Got your birthday card, the only card this time. It felt like going back...
View Articleவெள்ளி - 2
அத்தியாயம் – 2 "Its from Thaththa"பத்து நிமிடத்திலேயே தாத்தா பதில் அனுப்புவார் என்று கோடன் எதிர்பார்க்கவில்லை. "Great, read it" "It's in Jaffna Tamil, do you want to translate in English?" "No, just...
View Articleவெள்ளி – 3
அத்தியாயம் 3அள்ளூர் ஆற்றின் குடவாய்க்கரை விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்திரவிழாவுக்கென மாதீர்த்தம், பொன்னாகரம், ஒக்கூர் என்று சுற்றியுள்ள ஊரிலிருந்தெல்லாம் மக்கள் வண்டிகட்டி சாரை சாரையாக இன்னமும்...
View Articleவெள்ளி - 4
அத்தியாயம் 4நிலவு மிகவேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. வழியில் கடந்துபோகின்ற எந்த முகிலுக்கும் வணக்கம் வைக்காமல், அவற்றுக்குள்ளே மூழ்கி, எழுந்து, மறைந்து, வெளியேறி, என்ன அவசரமோ, யாரையோ தேடி...
View Articleவெள்ளி - 5
அத்தியாயம் 5அந்த ஆற்றிலே ஒரு கெண்டை மீன் மட்டும் தனியே எம்பி எம்பி குதித்துக்கொண்டிருந்தது. அங்கிருந்த தாமரை பூக்களில் நின்றும் எட்டிப்பார்த்தது. ஒரு அடி அளவுக்கு உயரப்பாய்ந்து பின்னர் ஆற்றிலேயே...
View Article