ஆக்காட்டி நேர்காணல் - 1
பிரான்சிலிருந்து வெளிவரும் ஆக்காட்டி சஞ்சிகையின் ஜூலை-ஓகஸ்ட் இதழிலே என்னுடைய நேர்காணல் வெளிவந்திருக்கிறது. எழுத்தாளர் சாதனா ஈமெயில் மூலம் அனுப்பிவைத்த கேள்விகளுக்கு கொடுக்கப்பட்ட பதில்கள் இவை....
View Articleஆக்காட்டி நேர்காணல் - 2
சமீபத்தில் எழுத்தாளர் ஷர்மிளா செய்யித் தான் பங்கு பற்றிய ஒரு கூட்டத்தில் இலங்கையில் பாலியல் தொழிலினைச் சட்டபூர்வமாக்க வேண்டும், அப்பொழுதுதான் பெண்கள் மீதான வன்புணர்வுகள் குறைவடையும் என்று...
View Articleஆக்காட்டி நேர்காணல் - 3
ஆங்கில இலக்கியங்களை நான் பெரிதாக வாசித்தது கிடையாது. ஆனால் அதன் தமிழ் மொழி பெயர்ப்புக்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். அந்த தமிழ் மொழி பெயர்ப்புகளை எழுத்தாளர்கள் அல்லாத ஆங்கிலம் தெரிந்த...
View Articleஆக்காட்டி நேர்காணல் - 4
ஜாக் ஓடியா. ஒரு பிரான்ஸ் தேசத்து மனிதர். பிரஞ்சு மொழியை தாய்மொழியாக் கொண்டவர். வேறு இனம், வேறு மதம். இத்தனை தூரமான ஒரு மனிதர் இலங்கைத் தமிழ் அகதியொருவரின் அகச் சிக்கலைப் பற்றி படமெடுத்து கான் திரைப்பட...
View Articleஆக்காட்டி நேர்காணல் - 5
ஒரு புத்தகத்திற்கான விமர்சனமென்பது அந்தப் புத்தகத்திற்கான கட்டணமில்லா விளம்பரமென்று எங்கேயோ படித்தேன் ,அது உண்மையும் கூட.ஒரு புத்தகத்திற்கு விளம்பரம் அவசியம் தானா?இதனால் ஒரு மோசமான புத்தகம் கூட அந்தப்...
View Articleஆக்காட்டி நேர்காணல் - 6
இலங்கையை பொறுத்தவரை இன்று பல குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர்கள் உருவாகி வருகின்றார்கள். உங்களோடு ஒப்பிடுகையில் சிலரின் எழுத்துக்கள் சுவாரஸ்யமற்று இருப்பினும் அவர்களைப் பற்றி பலர் தெரிந்து...
View Articleயாழ்ப்பாணத்தில் "என் கொல்லைப்புறத்துக் காதலிகள்"
யாழ் பொதுசன நூலக வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் "என் கொல்லைப்புறத்துக் காதலிகள்"நூல் கலந்துரையாடல் இன்று மாலை மூன்று மணிக்கு யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறும். கூடவே நூல் பிரதிகளையும்...
View Articleஊரோச்சம் 1 : செங்கை ஆழியான்
“அம்மா பத்து வரியத்துக்கு பிறகு வந்திருக்கிறன்”“சரி ரெண்டு நாள் இருந்திட்டுப் போ!”-- யாழ்ப்பாண இராத்திரிகள்.யாழ்ப்பாண பயணம் அன்றோடு முடிகிறது.நேரம் ஆறரை. ஒன்பதரைக்கு பதுளைக்கு பஸ். கடந்த மூன்று...
View Articleஉதயன் நேர்காணல்
உங்களைப்பற்றிய சுருக்கமாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்யுங்களேன்?பெயர் ஜெயக்குமரன். இடையிடையே போரியல் இடப்பெயர்வுகள் நீங்கலாக, பிறந்து வளர்ந்தது முழுவதும் திருநெல்வேலியில். படித்தது யாழ் பரியோவான்...
View Articleஊரோச்சம் 2 : ஆட்டிறைச்சி
தீபாவளிக்கு மிச்ச எந்தக் கொண்டாட்டங்களையும் விட ஒரு சிறப்பு இருக்கிறது. எங்கள் ஊரில் மச்சம் சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்படும் ஒரே பண்டிகை அதுதான். தீபாவளி என்றாலே வேறு கதையே இல்லை, எங்கள் வீட்டில்...
View Articleயாழ்ப்பாணம் அன்றும் இன்றும்!
புதுப்பெயிண்ட் வாசத்தோடு கோயில் மாடப்புறாக்கள்.வாசகனுக்காக காத்திருக்கும் நூலகங்கள்.பேசுவதற்கு ஆள் இன்றி தனித்திருக்கும் மரத்தடிகள்.காற்றுப்போய் பத்தியில் தூங்கும் மிதிவண்டிகள்.குழைக்க ஆள் இல்லாமல்...
View Article"வெள்ளி"கவிதைகள்
"நீள இரவு நீயும் நானும்களித்துக் கிடக்கையில்கடவுள் வருவான்.விரட்டிவிடு!”“In to the yielding night Enriching you and me Enter the mighty God Phantom ‘like haunt it out”மேலும் வாசிக்க »
View Articleஊரோச்சம் 3 : பஸ்
காலை பத்து மணி. யாழ்ப்பாணம் பொதுப்பேரூந்து நிலையம். வவுனியா பஸ் புறப்படுவதற்கு இன்னமும் அரை மணிநேரம் இருந்தது. கூட்டம் இல்லை. உள்ளே ஏறி சீட் பிடித்துவைத்துவிட்டு பராக்குப்பார்க்கலாமென வெளியே...
View Articleவேலியே பயிரை மேய்ந்த கதை
இது அறுபதுகளில் இடம்பெறும் கதை. ஜீன் லூயிஸ் நியூ யோர்க்கில் வசிப்பவள். விடுமுறைக்கு தன்னுடைய சொந்த ஊரான மேகொம்புக்கு வருகிறாள். அமெரிக்காவின் தென்மாநிலமான அலபாமாவில் அமைந்திருக்கும் சிற்றூர்...
View Articleவரலாறு என்கின்ற பசப்புக்காரி
அவள் மரணித்தபோதுவரலாற்றுக் கிடங்கை கிளறிஅவளைவெளியே தூக்கிப்போட்டார்கள்.உடல் துடித்தது.வெளிச்சம் பாய்ச்சினார்கள்.அவள் நிர்வாணம் கூசியது.குறிப்பெடுத்தார்கள்.ஒலி பரப்பினார்கள்.ஒளி பரப்பினார்கள்.சொல்...
View Articleஊரோச்சம் : வட்டக்கச்சி 1
நன்றாக இருட்டி விட்டிருந்தது. படகிலே ஒரு நாற்பது ஐம்பது பேர் இருந்திருப்போம். எல்லோரும் கடல் தண்ணீர் தெறிக்காவண்ணம் துவாயையோ சாரத்தையோ சுற்றிக்கொண்டு அமர்ந்திருந்தோம். ஒரு சிலர் ஒல்லிக்கோம்பைகளை...
View Article"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" - ஒரு வருடம்.
"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" வெளியாகி ஒருவருடம் ஆகிவிட்டது.இந்த நூல் நிறைய வாசகர்களையும் சில நண்பர்களையும் கொண்டுவந்து சேர்த்தது. வெள்ளி, அமுதவாயன் போன்ற நாவல்களை எழுதும் தைரியத்தையும் கொடுத்தது....
View Articleஊரோச்சம் : வட்டக்கச்சி 2
முற்றத்தில் மூன்று பரப்பு நிலத்துக்கு நிழல் பரப்பி நிற்கும் ஒரு மிகப்பிரமாண்டமான மாமரம். அதிலே இரண்டு ஊஞ்சல்கள். மரத்தடியில் “ட” வடிவ பங்கர். ஒன்றிரண்டு கதிரைகள். கயிற்றுக்கட்டில். பேப்பர் படிக்கும்...
View Articleதூங்கா வனம்
தூங்காவனம் உலகத்தரம். அதிலும் அலமேலு மாமி. அசத்திட்டேள் போங்கோ!மேலும் வாசிக்க »
View Article