கனக்ஸ் மாமா வளர்த்த ஆட்டு மரம்
கனகநாய்கம் J.Pவிவசாய விஞ்ஞானிபுத்தூர். கனக்ஸ் மாமாவினுடைய வீட்டுப் படலையை திறக்கும்போதுதான் கவனித்தேன். யாரோ அவருடைய பெயர்ப்பலகையில் 'ய'வில் குத்துப்போட்டு அவரை நாய்கம் ஆக்கியிருந்தார்கள்....
View Articleதமிழும் புலம்பெயர் இரண்டாம் தலைமுறையும்
ஒரு சின்ன சந்தேகம். தமிழை ஏன் நம் குழந்தைகள் கற்கவேண்டும்? இந்த நாட்டில் தமிழ் கற்று என்ன பிரயோசனம்? தமிழ் படிப்பதால் என்ன வேலை கிடைத்துவிடப்போகிறது? லத்தீன் மொழி படித்தால்கூட மருத்துவப்படிப்பு...
View Articleகறுத்தக் கொழும்பான்
எங்கள் ஊரிலே கொழும்பர் மாமி என்கின்ற ஒரு ஆச்சி இருக்கிறார். இப்போது அவரின் வயது தொண்ணூறைத் தாண்டியிருக்கலாம். கலியாணம் கட்டி சில மாதங்களிலேயே "கொழும்பர்" இறந்துவிட, கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளாக...
View Articleஎன் சொல்லே!
படைக்கும் வார்த்தைகளை விடஅழிக்கும் வார்த்தைகள் அதிகமாயின.முதல்வரியிலேயே முழுநாளும்சிறுகதைகள் தேங்குகின்றன.எது எழுதியும் எழுதா வரியதைத் தேடிமனம் அலைகிறது.வார்த்தைகளுக்காய் காத்திருந்துவாயிலிலே கறையான்...
View Articleசந்திரனுக்குப் போன சுந்தரி
அனேகமான விஞ்ஞானக் கதைகளைப்போலவே அன்றைக்கும் நாசாவின் விண்வெளி நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. விண்கல ஏவுதளத்துக்கான இறுதிநேர சரிபார்த்தல்கள், தயார்படுத்தல்கள் நடந்துகொண்டிருந்தன. விஞ்ஞானிகள்...
View Articleஎந்திரன் 2
"எந்திரன் 2" கதைவிவாதத்திற்காக சங்கரும் ஜெயமோகனும் படக்குழுவினரோடு கோவையில் குரு சைதன்ய ஆச்சிரமத்து தரையிலே ஜமுக்காளம் விரித்து உட்கார்ந்திருக்கிறார்கள்.சங்கர் சிட்டுவேசன் சொல்கிறார்.சூப்பர்ஸ்டாரை...
View Article"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்"பற்றி விக்கி விக்னேஷ்.
தூக்கத்தை தொலைத்த ஒரு இராப் பொழுதை, என் குழந்தையின் அழுகையோடு கழிக்க நேர்ந்தது.குழந்தையை ஒரு பக்க மார்பில் சாய்த்தவாறு, குறுகிய அறைக்குள் நடந்துக் கொண்டிருந்தேன்.நீண்ட தினங்களுக்கு முன்னர் வாங்கி சில...
View Articleபிடித்ததும் பிடிக்காததும் : 2015
புத்தாண்டுக் காலை. கையில் தேநீரோடு ஜெயமோகன் தளத்தில் மேய்ந்தால் அற்புதமான வாக்கியம்ஒன்று அகப்பட்டது.“பெய்தொழிந்தாலொழிய முகிலுக்கு மீட்பில்லை”எவ்வளவு உண்மை. அங்கிங்கெனாதபடி அலைந்தோடும் முகிலினுடைய...
View Articleநாச்சார் வீடு
நாச்சார் வீடுகள். நடுவிலே செவ்வக வடிவிலே முற்றம் அமைத்து, சுற்றிவரத்' திண்ணை அமைத்துப் பின்னர் அதனைச் சுற்றி அறைகளை அமைத்திருப்பார்கள். திண்ணையின் உள்புற சுவர்கள் பூராக ரயில் டிக்கட் எடுத்தவர்களின்...
View Articleஆடை நீக்கு
அழுதுவிட்டு அகல்யா “சொறி அண்ணா” என்கிறாள். அண்ணருக்கு இப்படி எதிர்பாக்காமல் காதல் தோல்வி வரும் என்று தெரியாது. தண்ணி அடிச்சா தெம்பாக இருக்கும் என்று தவறணைக்குப் போகிறார். மப்பு பிடிபடுகிறது....
View Articleநாச்சார் வீடு : கடிதங்கள்
நாச்சார் வீடுபற்றிய கட்டுரைக்கு வந்த கருத்துகள்.ஜே.கே., பொய்யுக்குச் சொல்லவில்லை. மெய்யாலுமே நாச்சார் வீடுகளில் அபரிமிதமான காதல் உண்டு. பிடித்த வீடும் அதுதான். இங்கே அவுஸ்திரேலியாவில் கூட, வசதி...
View ArticleBOX கதைப்புத்தகம்
கார்த்திகை என்ற அந்தச் சிறுவன் தனது கண்களில் நீர் படரப்பார்த்துக்கொண்டிருந்தான். பின்பு அவன் தனது கைகளை உயர்த்தியவாறு “ப ப ப ப ப” எனக்கத்திக் குழறியவாறே அந்த விளையாட்டை நிறுத்துமாறு சிறுவர்களிடம்...
View Articleதீண்டாய் மெய் தீண்டாய் : கண்டேன் கண்டேன்
இரண்டு நாட்களாக கோடை மழை. இன்றைக்கும் விடிந்தும் விடியாததுமாக மழைச் சிதறல்கள் கூரையில் தாளம் போட்டுக்கொண்டிருந்தன. சுடச்சுட தேநீரும் கையுமாக யன்னலைத்திறந்தால் கூதல் முகத்தில் அறைந்தது. தோட்டத்து...
View Articleஆதிரை
ஐநூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் பக்கம். 24 – 04 – 2009முள்ளிவாய்க்கால்சந்திராவுடைய வாய் மெல்லத் திறந்திருந்தது. உதடுகளில் மண்பருக்கைகள். “நான் கேக்கிற நிறையக் கேள்வியளுக்கு நீங்கள் ஏன் பதில்...
View Articleஈர்ப்பு அலைகள்.
கடந்த சில நாட்களாக மொத்த உலகமும் பரபரக்கின்ற விடயம் இது. நூறு வருடங்களுக்கு முன்னாலே ஐன்ஸ்டீனால் உய்த்தறியப்பட்டிருந்த ஈர்ப்பு அலைகளை இப்போது அதி நவீன கருவிகள் மூலம் அவதானிக்க முடிந்திருக்கிறது. நாம்...
View Articleகாதல்
மாளவிகா அக்கா பயங்கரக் கெட்டிக்காரி. பயங்கர வடிவு. பயங்கரமா இங்க்லீஷ் கதைப்பா. இப்படி பல பயங்கரங்கள் அவரிடம் இருந்தன. அதனாலேயே அவரை எனக்குப் பயங்கரமா பிடிக்கும். அவர் அப்பாவிடம் சேர்வயிங் படிக்கவரும்...
View Articleஞானம் சஞ்சிகையின் "ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்"
அனைவருக்கும் வணக்கம்.சிறுகதைகள்.சிறுகதைகள் என்றால் என்னவென்று இப்போது ஒரு கேள்வி கேட்டால் இங்கிருந்து நூற்றைம்பது வரைவிலக்கணங்கள் வந்து சேரும். ஐம்பது பேர் உள்ள கூட்டத்தில் நூற்றைம்பது வரைவிலக்கணங்கள்...
View Articleஅஞ்சலிகள்
அஞ்சலிகள் சார்ந்து பல்வேறு குழப்பங்கள் எனக்கு இருந்து வந்திருக்கின்றன. ஒரு மனிதரை வாழும்போதே கொண்டாடவேண்டும். இறந்தபின் செலுத்தப்படும் அஞ்சலிகள் மற்றவர்களுக்கானவை. இப்படி இப்படியெல்லாம் நீ...
View Articleநிலவு காயும் முற்றமே என் வீடு
நிலவு வேகமாய் எங்கோநகர்ந்து கொண்டிருந்தது.திமிங்கிலத்திடமிருந்து திமிறியோடும்சிறுமீன்போல,முகில்களுக்குள் ஒளிந்து ஒளிந்துநிலவும் விரைந்து கொண்டிருந்தது. “நீயும் தொலைந்து விட்டாயா?” மேலும் வாசிக்க »
View ArticleHome Sweet Home
Moon among the clouds Moving fast in fright – like aFish flees the whale Moving fast in fright.Bewildered run for not knowing why.Beheld it back by cloud clear sky.“Have you been lost?” There heard...
View Article