நாவலோ நாவல் : பைனரி பிரைவேட் லிமிடட்
“எனக்கு பைனரி பிரைவேட் லிமிடடில் வேலை கிடைத்துவிட்டது… feeling excited”முகநூலில் ஸ்டேடஸ் போட்டு ஒரே மணித்தியாலத்தில் எழுநூறு லைக்குகள். எண்பத்தியேழு வாழ்த்துக்கள். அதில் இருபது போட்டோ கொமேண்டுகள்....
View Articleநாவலோ நாவல் : சகுந்தலாவின் வெருளி
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி, தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தை இழுத்து, தன் தோளில் போட்டபடி, அடர்ந்த காட்டினூடே மௌனமாக திரும்பி...
View Articleநாவலோ நாவல் - சுட்ட பழமா? சுடாத பழமா?
பாலர் வகுப்பில் தமிழ் பாடத்தில் படித்த கதை இது. முருகனும் கிருஷ்ணாவும் சந்தையிலே வியாபாரம் செய்யும் சிறுவர்கள். முருகன் காய்கறி, பழங்கள் விற்பவன்; கிருஷ்ணா தேங்காய்க்கடை. ஒருநாள் மாலை, வியாபாரம்...
View Articleகனவு நனவாகிறது
விக்கி மாமாவிக்கி மாமா வட்டக்கச்சியிலேயே ஒரு பெரிய பண்ணையார். அவர் வீட்டிலேயே ஒரு பெரிய பட்டி. அங்கே இருநூறு, இருநூற்றைம்பது மாடுகள் இருக்கலாம். அதற்கு மேலும் இருக்கும். எண்ணிக்கை தெரியாது,....
View Articleஎன் கொல்லைப்புறத்துக் காதலிகள்
முன் பதிவுகளுக்குஇலங்கை, இந்தியா, தெற்காசிய நாடுகள் அவுஸ்திரேலியா,நியூசிலாந்து சிங்கப்பூர், மலேசியா,தென் கிழக்காசிய நாடுகள் ஐரோப்பியா,மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்கா, கனடா மற்றும் ஏனைய நாடுகள்...
View Articleஅன்றும் இன்றும் குரு
அவுஸ்திரேலிய கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழாவில், கலாநிதி ஸ்ரீ பிரஷாந்தன் தலைமையில் இடம்பெற்ற "அன்றும் இன்றும்" என்ற கவியரங்கத்தில் "குரு" பற்றி படிக்கப்பட்ட கவிதை.அன்றும் இன்றும் என்றும்என் குருவாய்...
View Article“என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” - கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களின் வாழ்த்துரை.
சின்ன வயது முதல், கோயில் வீதிகளில், குருமணல் காற்சட்டையில் படிய அமர்ந்திருந்து, தமிழ் இலக்கியத்தையும், சுவையையும், நயத்தையும் இவரிடமிருந்தே கேட்டு ரசித்தேன். அவரிடமிருந்து பாராட்டு பெறுவது பேருவகை...
View Article"குட் ஷொட்"சிறுகதை ஒலி வடிவில்.
அவுஸ்திரேலியாவின் SBS வானொலியைச் சேர்ந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரைசல் அவர்களின் முன் முயற்சியில் "குட் ஷொட்"சிறுகதை வானொலி நாடகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.இனி சிறுகதை.இதைத்தொடர்ந்த என்னுடைய...
View Articleராஜாக்களின் சங்கமம்
பதின்மத்தில் எப்போதும் என்னோடு நெருங்கிய தோழிகளாக பயணித்த இருவர் "என் கொல்லைப்புறத்துக் காதலிகளில்"வருகிறார்கள். ஒருவர் "ஏகன் அநேகன்"இளையராஜா. அடுத்தது "என் மேல் விழுந்த மழைத்துளியே"ஏ. ஆர். ரகுமான்....
View Articleவியாழ மாற்றம் 13-11-2014 : பூக்கள் பூக்கும் தருணம்
நீண்ட நெடும் பயணம்அவன் பெயர் சண்டியாகோ. ஒரு சாதாரண ஆட்டிடையன். ஸ்பெயின் நாட்டில் வசிப்பவன். ஒரு ஐம்பது அறுபது ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஸ்பெயின் நாட்டின் ஊர்களையெல்லாம் சுற்றித் திரிபவன். சின்ன வயது...
View Articleபடித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி
யாழ்.குடாநாட்டின் ஒரு கால கட்டத்தின் ஆத்மாவை பிரதிபலிக்கும் கொல்லைப்புறத்து காதலிகள்புதிய தலைமுறைப்படைப்பாளி ஜே.கே.யின் பால்யகால வாழ்வனுபங்களின் பதிவு படலைவெளீயிடாக இந்த ஆண்டு(2014) இறுதிப்பகுதியில்...
View Articleமைத்திரிபால சேனநாயக்காவும் வெடி அண்ணரும்
கிழமைக் கடைசியில் மைத்திரிபால சேனநாயக்கா கட்சி தாவினதில அதிகம் பயனுற்றவர் நம்ம வெடி அண்ணர்தான். வழமைபோல அன்றைக்கும் ஒரு "குட் ஷொட்" பார்ட்டி. வெடி அண்ணை செம போர்மில இருந்தார். அவர் போர்மில இருக்கையில்...
View Articleபச்சை மா
“எத்தினை மணிக்கு செத்துப் போனீங்கள்?”“இப்பத்தான் தம்பி … ஒரு அரை மணித்தியாலம் இருக்கும்”“சரியான டைம் சொல்லுங்கோ”.இண்டர்கொம் கேட்ட கேள்விக்கு நித்தியானந்தன் விழித்தான். மணிக்கூட்டைப் பார்த்தான். முள்ளு...
View Articleகுவாண்டம் கொம்பியூட்டிங்
"I think there is a world market for maybe five computers." 1943ம் ஆண்டு ஐ.பி.எம் நிறுவனத்தின் தலைவர் தோமஸ் வாட்சன் அருளிய வார்த்தைகள் இது. எவ்வளவு அபத்தம். பின்னாளில் புகழ்பெற்ற வாட்சன் ஆய்வுகூடம்...
View Articleலிங்கா
91ம் ஆண்டு. தீபாவளிக்கு இன்னமும் ஒரு மாதமே இருக்கிறது. அப்போது ரஜினி “காலம் மாறிப்போச்சு” என்று ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு காரணத்தால் படத்தைத் தொடர முடியவில்லை. தீபாவளி நெருங்குகிறது....
View Articleஒரு கொள்ளிவால் பிசாசு. ஒரு இரத்தக் காட்டேறி.
கொந்தளிக்கும் சமுத்திரம். ஒரு படகு. படகிலே ஒரு தாயும் மகனும் தனியே. நீண்டநாட்களாக தட்டித்தடுமாறி அந்தப்படகிலே பயணிக்கிறார்கள். இன்னமும் எவ்வளவுதூரம் ஓடவேண்டுமோ தெரியாது. தாயும் களைத்துவிட்டாள்....
View Articleசொல்ல மறந்த கதைகள்
அப்போது ஜேவிபி கிளர்ச்சிக்காலம். 1971ம் ஆண்டு.சரத்ஹாமு தென்னிலங்கையிலே ஹக்மண என்ற ஊரில் வாழ்கின்ற தனவந்தர். ஊர் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர். கௌரவமாக வாழும் குடும்பம். சரத்ஹாமுவின் மனைவி...
View ArticleA message from an ordinary Sri Lankan Tamil.
Dear Sri Lankan Sinhalese,In the last few days, especially after the election result day there are two common opinions spreading across among my Facebook friends circle.மேலும் வாசிக்க »
View Article