Quantcast
Channel: படலை
Viewing all articles
Browse latest Browse all 501

நாவலோ நாவல் - சுட்ட பழமா? சுடாத பழமா?

$
0
0

 

MRS-SUDESH

பாலர் வகுப்பில் தமிழ் பாடத்தில் படித்த கதை இது.

முருகனும் கிருஷ்ணாவும் சந்தையிலே வியாபாரம் செய்யும் சிறுவர்கள். முருகன் காய்கறி, பழங்கள் விற்பவன்; கிருஷ்ணா தேங்காய்க்கடை. ஒருநாள் மாலை, வியாபாரம் முடிந்து சந்தை கலையும் சமயம்; ஒரு பெரியவர் சாமான் வாங்க வருகிறார்.  முருகனுடைய  கடையில் எல்லாமே விற்றுத்தீர்ந்து ஒரேயொரு முலாம்பழம் மட்டுமே எஞ்சியிருந்தது. அது ஒரு பெரிய முலாம்பழம். பெரியவருக்கு பார்த்தவுடனேயே பிடித்துவிட்டது.

"அடடா நல்ல பெரிய பழமாக இருக்கிறது .. என்ன விலைடா தம்பி?"

முருகன் எந்த தயக்கமுமில்லாமல் சொன்னான்.

"அந்த முலாம்பழத்தில் பழுது இருக்கிறது ஐயா "

மேலும் வாசிக்க »

Viewing all articles
Browse latest Browse all 501

Trending Articles


இரண்டு பழைய புத்தகங்கள்!


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 1576 - இவர்!


ஆசீர்வாத மந்திரங்கள்


ச.துரை –நான்கு கவிதைகள்


கணவன் கண் முன்னே துப்பாக்கி முனையில் மனைவி கூட்டு பலாத்காரம்..!


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


திருமூலர் அருளிய உயிர்காக்கும் ரகசிய மந்திரம்


வேலூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு முலாம் பழம் கிலோ ரூ.30 க்கு விற்பனை


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>