வியாழமாற்றம் 20-02-2013 : மகாபாரதம்
இந்தியன் ஆர்மி யாழ்ப்பாணத்தில் நின்ற காலம். பகல் பத்து மணிக்கு தான் மின்சாரம் வரும். பதினோரு மணிக்கே பறந்திடும். இடைப்பட்ட அந்த ஒரு மணித்தியாலத்தில் தான் மோட்டர் போட்டு தண்ணி டாங்கை நிரப்பவேண்டும்....
View Articleதீண்டாய் மெய் தீண்டாய் - நாணமில்லா பெருமரம்.
முதலிரவில் கௌதம் வெறும் அணைப்போடு மட்டும் நிறுத்திக்கொண்டதை அகல்யா ஆரம்பத்தில் பெரிதாக கணக்கில் எடுக்கவில்லை. கடவுள் பக்தன். கைனோகொலஜிஸ்ட். காதல் என்பது உடலில் அல்ல, மனதில் என்று முதற்தடவை...
View Articleமரணத்தின் பின் வாழ்வு.
“டொப்…” … முதல் வெடி. பின்புறமாக. உரிக்கும்போது செட்டையை படக் படக்கென்று அடிக்கும் கோழி போல கைகள் இரண்டையும் அடித்துக்கொண்டு விழுகையில், இரண்டாவது வெடி. இம்முறை முதுகில். ஒரு அடி எட்டி...
View Articleகோச்சடையான் - வடை போச்சே!
சுற்றிவர கோட்டை கொத்தளங்கள். பின்னணியில் அரச உடை அணிந்த மகளிரும், வீரரும் ஆட, நடுவே தீபிகா படுகோன், செம கியூட்டாக “மெதுவாகத்தான்” என்று பாட காட்சி ஆரம்பிக்கிறது. இருபது செக்கன்கள் கழித்து தலைவர்,...
View Articleவியாழமாற்றம் 06-06-2014 : தொப்பி
1990ம் ஆண்டு. நமசிவாயம் மாமா, அப்போது ஒரு பிரபல பாடசாலையில் கணித ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தார். கந்தர்மடம் சனசமூக நிலையத்தலைவர். ரெயில்வே ரோட்டுக்கு பக்கத்தில் இரண்டு வருடங்களாக...
View Articleதங்க மகன்
இரணமடு குளத்துக்கட்டு கரியரில கருக்கு மட்டைபறியிரண்டு ஹாண்டிலிலபொரியுருண்ட வாயுக்குள்ள.மேலும் வாசிக்க »
View Articleமலரோ நிலவோ மலைமகளோ
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வீட்டு நிகழ்வு ஒன்றில் பிரபல கர்நாடக சங்கீத பாடகனும் நெருங்கிய நண்பனுமான அகிலன் வந்திருந்தான். நிகழ்ச்சியில் அவனுடைய பேச்சும் இருந்தது. ஆனால் சச்சினை அழைத்து டெனிஸ்...
View Articleசப்புமல் குமாரயாவின் புதையல்
குளித்துக்கொண்டிருக்கும்போது கிணற்றடிக்கு அம்மா வந்தார்."யாரோ ஒரு பொம்பிளைப் பிள்ளை உன்னை தேடிக்கொண்டு வந்திருக்கு"கிணற்றடியில் நின்றவாறே அடைப்பு வேலி விரிசலுக்குள்ளால் முற்றத்தைப் பார்க்கலாம்....
View Articleசியாமா
சியாமா இப்போது அவனுக்கென்று அடைக்கப்பட்டிருந்த இரண்டடி உயர விளையாட்டு வேலிக்கூட்டுக்குள் இருந்தான். தரை முழுதும் பொம்மை படங்கள் போட்ட ரப்பர் விரிப்பு. கூடு எங்கும் விளையாட்டுப்பொருட்கள். அண்ணர் எதை...
View Articleகல்லைக்கண்ட அரசியல்வாதி!
கல்லொன்று தெருவோரம் முன்வந்து தோன்றிட்டால் என்சொல்வர் இம்மக்கட் கூட்டம்? கல்லுக்கும் தமிழுக்கும் ஒரு பூர்வ ஜென்ம பந்தம் உண்டு. கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மொழியின் முதலுறவே கல்லாகத்தானே...
View Articleகுரங்குகள் கிரகத்தின் வைகறை (Dawn of the Planet of the Apes)
பால்வீதி, அன்றோமீடா மற்றும் நெபுலா பெருவெளிகளில் வலிமை மிகு சக்திகளின் எழுச்சி என்பது எப்போதுமே புரட்சிகளின் மூலமே அரங்கேறியிருக்கிறது. ஒரு புரட்சி இன்னொரு புரட்சிக்கும், அது மீண்டுமொரு புரட்சிக்கும்...
View Articleமன்னிப்பாயா?
காலையில் ரயில் ஏறியதும் கேட்க ஆரம்பித்த பாடல் இது. இன்னமும் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல். "இங்குவந்து பிறந்தபின்னே இருந்த இடம் தெரியும்நாளை சென்றுவீழும் தேதி சொல்ல இங்கெவரால் முடியும்?வாழ்க்கை...
View Articleவியாழமாற்றம் 24-07-2014 : “மகரயாழ்”
இது நடந்தது 93ம் ஆண்டு. "வைத்தியகலாநிதி சிவகுமாருக்கு மகரயாழ் விருது" என்று உதயனில் தலைப்புச்செய்தி போடுகிறார்கள். யாழ்ப்பாணக் கம்பன் கழகம் “மகரயாழ்” விருது பற்றி அறிவித்தபின்னர், தொடர்ச்சியாக...
View Articleஅசோகனின் வைத்தியசாலை.
அனைவருக்கும் வணக்கம். நோயல் நடேசன் அவர்களுக்கு இரண்டு விஷயங்களை முதலில் சொல்ல விரும்புகிறேன். முதலாவது; நன்றி. இந்த நூலைப் பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நன்றி. இரண்டாவது, மன்னிப்பு....
View Articleநாவலோ நாவல் - ஏழு நாட்கள் ஏழு கதைகள்
பண்டைய தமிழ் வரலாற்றில் ஒரு வழக்கம் உண்டு. ஏதாவது திருவிழா, கொண்டாட்டங்களில் மக்கள் கூட்டம் கூடினால், அங்கே அறிஞர்கள் பலர் கூடி தமக்குள்ளே வாதப்போர்களில் ஈடுபடுவர். எப்படி? என்றால் வாதப்போர் செய்ய...
View Articleநாவலோ நாவல் : நமசிவாயமும் சூரியனும்
அந்த ஊரின் மத்தியிலே ஒரு மலை இருந்தது. அடிவாரத்தைச் சுற்றிவர குடியிருப்பு, வயல்வெளி, வெட்டவெளி என்றிருக்க, நட்ட நடுவிலே இருக்கும் தனி மலை. மலையின் உச்சியில் ஒரு பிள்ளையார் கோயில். கோயில் என்றால், ஒரு...
View Articleநாவலோ நாவல் : சிவகாமியின் கண்ணீர்
அப்போது சிவகாமிக்கு நான்கு வயது. ஒருநாள் பின்னேரம் அவள் அப்பாவோடு காலிமுகத்திடல் கடற்கரைக்குப் போனாள். வெள்ளவத்தையிலிருந்து நூறாம் இலக்க பஸ்ஸில் ஏறினால் அரை மணித்தியாலத்தில் காலிமுகத்திடலுக்கு...
View Articleநாவலோ நாவல் : கந்தரோடை கலகம்
கந்தரோடை என்ற ஊரின் பெயரைச்சொன்னாலே யாழ்ப்பாண இராசதானி முழுதும் கொஞ்சம் மரியாதையாக பார்க்கும். காரணம் கந்தரோடையில்தான் அதிகம் கற்றுத்தேர்ந்த ஞானச்சித்தர்கள் இருக்கிறார்கள். அதிலும் அங்கேயிருக்கும்...
View Articleநாவலோ நாவல் : குண்டர் கூட்டம்
விசாரணைக்காக அழைத்து வந்திருந்தார்கள். நாலாம் மாடி. கூட வந்தவர்கள் ஏறவில்லை. லிப்ட் இருந்தது. கண்ணாடி. வெளியே ஒன்றும் தெரியவில்லை. உள்ளே லிப்டில் பட்டன்கள் எதுவும் இருக்கவில்லை. நுழைந்ததும் தானாகவே...
View Articleநாவலோ நாவல் : கோட்டைப் பிரச்சனை
புங்கைதேவனை பறங்கியர் சிறைப் பிடித்துவிட்டனர். இம்முறை காட்டிக்கொடுத்தவன் சாவகசேனன். நல்லகாலம். நான் மட்டும் இல்லாதிருந்தால் புங்கைதேவன் செத்தே இருப்பான்.யாழ்ப்பாணக் கோட்டையின் மத்தியில் உள்ள மைதானம்....
View Article