Quantcast
Channel: படலை
Viewing all articles
Browse latest Browse all 494

நாவலோ நாவல் : கோட்டைப் பிரச்சனை

$
0
0

 

nieuhoff1

புங்கைதேவனை பறங்கியர் சிறைப் பிடித்துவிட்டனர். இம்முறை காட்டிக்கொடுத்தவன் சாவகசேனன். நல்லகாலம். நான் மட்டும் இல்லாதிருந்தால் புங்கைதேவன் செத்தே இருப்பான்.

யாழ்ப்பாணக் கோட்டையின் மத்தியில் உள்ள மைதானம். அதன் நடுவே புங்கைதேவன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, தலைகுனிந்தபடி நிற்கிறான்.  அன்றைக்கு மைதானத்தைச் சுற்றி, யாழ்ப்பாணப் பட்டினமே குவிந்திருந்தது. விசேட விருந்தினருக்கென இரண்டு கொட்டகைகளைக் கொண்ட பார்வையாளர் மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்துக் கோட்டைக் கொமாண்டர்கள், வைஸ் கொமாண்டர்கள், கப்பித்தான்கள், அவர்களின் மனைவிமார், பாதிரியார்கள் என்று ஒரு கொட்டகை வெள்ளைக்காரத் துரைமார்களால் நிரம்பியது. மற்றக்கொட்டகையில் வன்னிமைகள், முதலியார்கள், சிறாப்பர்கள் என உள்ளூர் துரைமார். சாவகசேனனுக்கு மூன்றாம் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பாண்டு வாத்திய அணிவகுப்பு தயாராக நிற்கிறது. எல்லோரும் யாழ்ப்பாணக் கோட்டையின் கொமாண்டர் ரோட்ரிகோ டி சொய்சாவின் வரவுக்காக காத்திருக்கிறார்கள். 

புங்கைதேவன் மெதுவாக தலை நிமிர்த்தி, சுற்றிவர நோட்டம் விடுகிறான்.

“மரியா எங்கிருக்கிறாள்?”

மேலும் வாசிக்க »

Viewing all articles
Browse latest Browse all 494

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>