ஏ ஆர் ரகுமான் - பாகம் 1
இடம் காஷ்மீர். ரிஷி. அவன் மனைவி ரோஜா. மூன்றாவது நபர் இசை. மூவரும் ஹோட்டல் ரூமில் தங்கியிருக்கிறார்கள். அந்த இளம் தம்பதியரின் காதல் விளையாட்டிற்கு இசை “பக்கவாத்தியம்” வாசிக்கும். பிரதானமாக பியானோ....
View Articleஏ ஆர் ரகுமான் - பாகம் 2
முதல் பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துக. “அல்லா ராக்கா ரகுமான்” இந்த இசைத் தூதனை நான் நேரடியாக காணும் நாளும் வந்தது. இடம் சிங்கப்பூர். மனம் சஞ்சலத்தையும் அமைதியின்மையும் கூடவே காவிக்கொண்டு திரிந்த...
View ArticleMH 370
சுப்புரத்தினம்,கிராம சேவையாளர் கி/255வட்டக்….” “கச்சி” யை வாசிக்கக்கூட அவகாசம் கொடுக்காமல் படலையை திறந்துகொண்டு நுழைபவனுக்கு பெயர் தம்பிராசா. பார்வைக்கு அறுபது. நிஜ வயது ஐம்பது. பெரும்போக விவசாயி....
View Articleஇது ஒரு குரங்கு எழுதும் வியாழமாற்றம்!
அ ஜ க் ய் ப் ப் ப் ஸ் ஜ ந ந நடுக் ..ஜ ஏ நடுக் ஜ ஸ் கடலில .. கப்சட்ட் பலை .. ஜ கம் நடுக்கடலில கப்பலை க் அச க,ல் இறங்கிநடுக்கடலில கப்பலை இறங்கி தள்ள முடியுமா?ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா? எண்ட...
View Articleகுட் ஷொட்
“எங்கட போராட்டம் ஏன் தோத்துது தெரியுமா?” வெடியண்ணை கேட்ட கேள்வியில், வாய்வரையும் கொண்டுசென்ற சிக்கன்விங் அங்கேயே விக்கித்து நின்றது. நிமிர்ந்து பார்த்தேன். அண்ணர் ஈழத்தமிழன் கணக்காய் தள்ளாடியபடி...
View Articleதீண்டாய் மெய் தீண்டாய் : உயிரேந்தும் கற்றாளை
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் குன்ற நாடன் கேண்மை என்றும் நன்றுமன் வாழி தோழி. உன் கண் நீரொடு ஓராங்குத் தணப்ப உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே. - கபிலர் கொஞ்சம் எங்கட...
View Articleவியாழமாற்றம் 01-05-2014 : படலையடி மேதினக் கூட்டம்.
அன்பார்ந்த தமிழீழ (உஷ்… ஏர்போர்ட் .. ஏர்போர்ட்), ஓ சொறி, அன்பார்ந்த தமிழ் மக்களே, இன்றைக்கு இந்த படலையடி மேதின கூட்டத்துக்கு வருகை தந்திருக்கும் இசைஞானி இளையராஜா அவர்களே, மஹாகவி உருத்திராமூர்த்தி...
View Articleதூங்காத இரவு வேண்டும்.
கோமளா சிவலிங்கத்தைப் பார்த்து சன்னமாக கேட்டாள். குரல் எழவில்லை.“கண்ண…ன் ஒழு…ங்கா சா..ப்பிட்ட..வனா?”சிவலிங்கம் பதில் சொல்லவில்லை. மெதுவாக கோமளாவின் தலையை தடவிக் கொடுத்தார். அவளிடத்தில் பெரிதாக...
View Articleநரேந்திர மோடி, இந்தியாவின் ஜே ஆர் ஜெயவர்த்தனா.
"மோடிக்கும் ஜே. ஆருக்கும் என்ன ஒற்றுமை?"என்று ஒரு சிங்கள நண்பன் முகநூலில் கேட்டிருந்தான். முக்கியமான கேள்வி இது. இந்தக் கேள்விக்கான பதில் பல புதிர்களுக்கான முடிச்சுகளைப் போடக்கூடியது....
View Articleஇரண்டாம் உலகம்
தொண்டையை செருமியபடியே மணியம் மாஸ்டர் கூப்பிட்டார்.“சரி இது முடிஞ்சுது அடுத்தவன் வா”மேலும் வாசிக்க »
View Articleமண்டேலா
கறுப்பின விடுதலைக்கான ஒரு போராளி. போராட்டத்தின் வடிவங்களை, கொள்கைகளை காலத்துகேற்ப மாற்றிய யதார்த்தவாதி. கம்யூனிசம், ஜனநாயகம், இனவாதம், பல்லினவாதம் என்று எல்லாமே இவர் வாழ்க்கையில், காலத்துக்காலம் வந்து...
View Articleபடிச்சதென்ன? பிடிச்சதென்ன? - கதாவிலாசம்
ஒவ்வொரு கதையை வாசிக்கும்போதும் வாசகன் தானும் ஒரு படைப்பாளி ஆகிறான். பாத்திரங்களை படைக்கிறான். காட்சிகளை உருவாக்குகிறான். இன்செப்ஷன் படத்தில் அந்த ஆர்கிடெக்ட் பெண், கனவில் கட்டிடங்களையும் மனிதர்களையும்...
View Articleகிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!
நாளைக்கு விடுமுறை. 34 செல்சியஸ் வெக்கை. வெறிச்சோடிய கார் பார்க்குகள். வழமைக்கு மாறான கலகலப்பு. புதியவர்கள் கூட நத்தாருக்கு என்ன ப்ளான்? ஷாப்பிங் முடிஞ்சுதா?விசாரித்தார்கள். ரயிலில் ஒரு சிறுமி லிண்டொர்...
View Articleபிடிச்சதும் பிடிக்காததும் 2013
சம்பவங்கள் நாளாந்தம், மணித்தியாலம், நிமிடம், கணம் என்று நடந்துகொண்டே இருக்கும். யாருக்கும் காத்திருக்காது. ஒருநாள் சிட்னி செல்லும் ஹியூம் நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும்போது கண் சொருக...
View Articleஷண்முகி
வாசலில் ஓட்டோ நின்றது. இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தேன். உயரமான தகர கேட். உள்ளே ஒன்றுமே புலப்படவில்லை. போன் பண்ணிவிட்டு வந்திருக்கலாமோ? என்று மனைவியிடம் முணுமுணுத்தேன். ஓட்டோ ஓட்டிவந்த ராஜா அண்ணா...
View Articleஈழத்து இராமாயணம்.
மெல்பேர்னில் கேசி தமிழ்மன்றம் நிகழ்த்திய பொங்கல்விழா அன்று “இவர்கள் இன்று வந்தால்” என்ற இலக்கிய அரங்கில் “கம்பன்” தலைப்பில் எழுதிய கவி/உரை. என்னோடு கண்ணகியாக வீணாவும், பண்டாரவன்னியனாக அஜந்தன்...
View Articleஏகன் அனேகன்.
"கடவுள்" கொல்லைப்புறத்து காதலியை புத்தகம் ஒன்று தொகுப்பதற்காக மீள செப்பனிட்டுக்கொண்டிருந்தேன். அந்த மூடு வரவேண்டுமென்று "ஆகாய வெண்ணிலாவே" யை மாற்றிவிட்டு பொல்லாவினையேனுக்கு மாறினேன். மேலும் வாசிக்க »
View Articleஎன் கொல்லைப்புறத்து காதலிகள் : சுரணிமாலா
ஆதேஷ் நூறு முத்தங்கள் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் தகப்பன் கீச்சங்காட்டிக்கொண்டே இருப்பார். இடுப்பு கழுத்து என்று கையும் முகவாயும் ஊரும். நாக்கு புரளும். பாவம் மூன்றுவயது ஆதேஷ். கூச்சம் தாங்காமல்...
View Articleபாலு மகேந்திரா
அவள் பெயர் செல்வராணி என்று நினைக்கிறேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். காதலன் வெளிநாட்டுக்கு அகதியாக போனவன். விசா கிடைக்கவில்லை. வருடக்கணக்காயிற்று. நாடு திரும்பமுடியாது. அவன் கடிதங்கள்...
View Articleமண்ணெண்ணெய்
கோள்மூட்டி இன்னமும் ரீ… என்று ஒரே சுருதியில் வானத்தில் சுற்றிக்கொண்டு இருந்தது. வெறும் மண்ணெண்ணெய் கானோடு வீடு திரும்பிய நமசிவாயத்தை வாசல்படியில் மறித்தபடியே மருமகள் நின்றாள். “என்ன அதுக்குள்ள எண்ணை...
View Article