Quantcast
Channel: படலை
Browsing all 501 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

ஈழத்து இராமாயணம்.

 மெல்பேர்னில் கேசி தமிழ்மன்றம் நிகழ்த்திய பொங்கல்விழா அன்று “இவர்கள் இன்று வந்தால்” என்ற இலக்கிய அரங்கில் “கம்பன்” தலைப்பில் எழுதிய கவி/உரை. என்னோடு கண்ணகியாக வீணாவும், பண்டாரவன்னியனாக அஜந்தன்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஏகன் அனேகன்.

 "கடவுள்"கொல்லைப்புறத்து காதலியை புத்தகம் ஒன்று தொகுப்பதற்காக மீள செப்பனிட்டுக்கொண்டிருந்தேன். அந்த மூடு வரவேண்டுமென்று "ஆகாய வெண்ணிலாவே"யை மாற்றிவிட்டு பொல்லாவினையேனுக்கு மாறினேன்.  இந்த வசனங்கள்...

View Article


மனதை நெகிழவைத்த குட்டி கதை.

காலை வகுப்பிலே "வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள் வாங்கில் எழும்பி நில்லுங்கோ"என்று ஆசிரியர் சொல்ல, செய்யாதவர்கள் எழுந்து நின்றார்கள். அதிலே ஒரு குழந்தை மட்டும் கொஞ்சம் பாவமாய் அழுமாப்போல நின்றது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

என் கொல்லைப்புறத்து காதலிகள் : சுரணிமாலா

 ஆதேஷ் நூறு முத்தங்கள் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் தகப்பன் கீச்சங்காட்டிக்கொண்டே இருப்பார். இடுப்பு கழுத்து என்று கையும் முகவாயும் ஊரும். நாக்கு புரளும். பாவம் மூன்றுவயது ஆதேஷ். கூச்சம் தாங்காமல்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாலு மகேந்திரா

 அவள் பெயர் செல்வராணி என்று நினைக்கிறேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். காதலன் வெளிநாட்டுக்கு அகதியாக போனவன். விசா கிடைக்கவில்லை. வருடக்கணக்காயிற்று. நாடு திரும்பமுடியாது. அவன் கடிதங்கள்...

View Article


எங்கள் வீட்டில் இலக்கியம் - குளியலறை

  அவை வணக்கம். தமிழுக்குள் என்னை ஆட்கொண்டஎழுத்துக்கு வேந்தர் சுஜாதாஎங்கள் கம்பவாரிதி ஜெயராஜ்இருவரையும் மனதார பணிந்து வணங்கி. கூழுக்கு ஆசை கொண்டு ஓடி வந்த தேசத்திலேஆளுக்கு அடித்து பிடித்து அரங்கமைக்கும்...

View Article

போயின … போயின … துன்பங்கள்!

  “நினை பொன் எனக்கொண்ட பொழுதிலே” சுசீலா பாடும்போது தன்னை அறியாமலேயே குமரன் தலையை சன்னமாக ஆட்டியபடி புன்னகைத்தான். இயர்போனை மீண்டும் சரியாக காதில் அழுத்திவிட்டு, iTunes இல் சவுண்டை கொஞ்சம்...

View Article

அவளேகினான்.

மௌனங்கள் வெட்கப்பட்டு பேச ஆரம்பிக்கின்றன.இறைவர்கள் இமயத்தின் குளிர் தாங்கோணாமல்அவதாரங்களுக்கு தயாராகின்றனர்.சூரியன் தீக்குளித்தவன் போலவெப்பம் மேலேறி அலறுகிறான்.தேவதைகள் ஒளிந்துகொள்ள இடம்...

View Article


வியாழமாற்றம் 08-08-2013 : சந்தோஷ கண்ணீரே

  அதிகாலை இரண்டு மணி. பயங்கரமான மழை இருட்டு. டொக்.டொக்.டொக். “ஆருடா இந்த டைமில தட்டுறது?” என்று நினைத்தபடி கதவு ஓட்டைக்குள்ளால் பார்த்தால் வெளியே முப்பது பல்லு பளிச்சிட்டது. கஜன் தான். ஷேர்ட் ஏதும்...

View Article


என் கொல்லைப்புறத்து காதலிகள் : குட்டியன்

  கூப்பன் அட்டை தொண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள். அ, உ, இ என மூன்று வகையான அட்டைகள். எங்கள் வீட்டுக்கு “உ” அட்டை. அரசாங்க உத்தியோகத்தர் என்றால்,...

View Article

வியாழமாற்றம் 17-10-2013: எப்பவோ முடிந்த காரியம்!

  சைக்கிள் கடைச்சாமி யாழ்ப்பாணம் கம்பஸ் பக்கம் வந்து சைக்கிள் கடை சாமி என்று விசாரித்துப்பாருங்கள்.  சின்னக்குழந்தை கூட கடையை காட்டும். கம்பசுக்கு முன்னாலே, பழைய பாஸ்கட் கோர்ட்டு மதில் தாண்டி ரோட்...

View Article

பேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு

  அவுஸ்திரேலியா கம்பன்விழா(2013-10-27) இறுதிநாள் நிகழ்வு கவியரங்கில் அரங்கேற்றப்பட்ட கவிதை இது. பேசாப்போருட்கள் பேசினால் என்ற தலைப்பில் என்னது “சூர்ப்பனகை மூக்கு”. கேதாவும் உடன் ஏறிய(அகலிகை கல்),...

View Article

மனதை நெகிழவைத்த குட்டி கதை.

காலை வகுப்பிலே "வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள் வாங்கில் எழும்பி நில்லுங்கோ"என்று ஆசிரியர் சொல்ல, செய்யாதவர்கள் எழுந்து நின்றார்கள். அதிலே ஒரு குழந்தை மட்டும் கொஞ்சம் பாவமாய் அழுமாப்போல நின்றது....

View Article


வியாழமாற்றம் 07-11-2013 : என்னாச்சு?

  அடேல் அன்ரி முல்லைத்தீவிலிருந்து படகு மூலமாக பாலாவும் அடேலும் வெளியேறுகிறார்கள். கூடவே துணைக்கு சூசையும் சில போராளிகளும். தூரத்தில் சக்கையோடு இரண்டு படகுகள் காவலுக்கு. ஆபத்து மிகுந்த இந்த பயணம்...

View Article

கம்பவாரிதியிடம் இருந்து ஒரு மடல்!

  உ திரு ஜே.கே அவர்கட்கு,                                                                                         06.11.2013அவுஸ்திரேலியா. அன்புத்  தம்பிக்கு,நலம் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.நலமே...

View Article


மண்ணெண்ணெய்

  கோள்மூட்டி இன்னமும் ரீ… என்று ஒரே சுருதியில் வானத்தில் சுற்றிக்கொண்டு இருந்தது. வெறும் மண்ணெண்ணெய் கானோடு வீடு திரும்பிய நமசிவாயத்தை வாசல்படியில் மறித்தபடியே மருமகள் நின்றாள். “என்ன அதுக்குள்ள எண்ணை...

View Article

வியாழமாற்றம் 20-02-2013 : மகாபாரதம்

  இந்தியன் ஆர்மி யாழ்ப்பாணத்தில் நின்ற காலம். பகல் பத்து மணிக்கு தான் மின்சாரம் வரும். பதினோரு மணிக்கே பறந்திடும். இடைப்பட்ட அந்த ஒரு மணித்தியாலத்தில் தான் மோட்டர் போட்டு தண்ணி டாங்கை நிரப்பவேண்டும்....

View Article


தீண்டாய் மெய் தீண்டாய் - நாணமில்லா பெருமரம்.

  முதலிரவில் கௌதம் வெறும் அணைப்போடு மட்டும் நிறுத்திக்கொண்டதை அகல்யா ஆரம்பத்தில் பெரிதாக கணக்கில் எடுக்கவில்லை. கடவுள் பக்தன். கைனோகொலஜிஸ்ட். காதல் என்பது உடலில் அல்ல, மனதில் என்று முதற்தடவை...

View Article

மரணத்தின் பின் வாழ்வு.

  “டொப்…” … முதல் வெடி. பின்புறமாக. உரிக்கும்போது செட்டையை படக் படக்கென்று அடிக்கும் கோழி போல கைகள் இரண்டையும் அடித்துக்கொண்டு விழுகையில், இரண்டாவது வெடி. இம்முறை முதுகில்.  ஒரு அடி எட்டி...

View Article

கோச்சடையான்

  டொய் ஸ்டோரி படத்தில் வூடி கதவை திறந்தபடி அங்கேயும் இங்கேயும் விட்டேத்தியாக நடந்து வரும்போது ஒரு கௌபோய் மான்லினஸ் அவனுக்கு இயல்பாகவே பொருந்திவரும். அது கலக்கல்.  ஐஸ் ஏஜ் படத்தில் எல்லிக்கும்...

View Article
Browsing all 501 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>