எங்கள் வீட்டில் இலக்கியம் - குளியலறை
அவை வணக்கம்.தமிழுக்குள் என்னை ஆட்கொண்டஎழுத்துக்கு வேந்தர் சுஜாதாஎங்கள் கம்பவாரிதி ஜெயராஜ்இருவரையும் மனதார பணிந்து வணங்கி.கூழுக்கு ஆசை கொண்டு ஓடி வந்த தேசத்திலேஆளுக்கு அடித்து பிடித்து அரங்கமைக்கும்...
View Articleபோயின … போயின … துன்பங்கள்!
“நினை பொன் எனக்கொண்ட பொழுதிலே”சுசீலா பாடும்போது தன்னை அறியாமலேயே குமரன் தலையை சன்னமாக ஆட்டியபடி புன்னகைத்தான். இயர்போனை மீண்டும் சரியாக காதில் அழுத்திவிட்டு, iTunes இல் சவுண்டை கொஞ்சம் கூட்டிவிட்டான்....
View Articleஅவளேகினான்.
மௌனங்கள் வெட்கப்பட்டு பேச ஆரம்பிக்கின்றன.இறைவர்கள் இமயத்தின் குளிர் தாங்கோணாமல்அவதாரங்களுக்கு தயாராகின்றனர்.சூரியன் தீக்குளித்தவன் போலவெப்பம் மேலேறி அலறுகிறான்.தேவதைகள் ஒளிந்துகொள்ள இடம்...
View Articleவியாழமாற்றம் 08-08-2013 : சந்தோஷ கண்ணீரே
அதிகாலை இரண்டு மணி. பயங்கரமான மழை இருட்டு. டொக்.டொக்.டொக்.“ஆருடா இந்த டைமில தட்டுறது?” என்று நினைத்தபடி கதவு ஓட்டைக்குள்ளால் பார்த்தால் வெளியே முப்பது பல்லு பளிச்சிட்டது. கஜன் தான். ஷேர்ட் ஏதும்...
View Articleஎன் கொல்லைப்புறத்து காதலிகள் : குட்டியன்
கூப்பன் அட்டைதொண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள். அ, உ, இ என மூன்று வகையான அட்டைகள். எங்கள் வீட்டுக்கு “உ” அட்டை. அரசாங்க உத்தியோகத்தர் என்றால், பீயோனாக...
View Articleவியாழமாற்றம் 17-10-2013: எப்பவோ முடிந்த காரியம்!
சைக்கிள் கடைச்சாமியாழ்ப்பாணம் கம்பஸ் பக்கம் வந்து சைக்கிள் கடை சாமி என்று விசாரித்துப்பாருங்கள். சின்னக்குழந்தை கூட கடையை காட்டும். கம்பசுக்கு முன்னாலே, பழைய பாஸ்கட் கோர்ட்டு மதில் தாண்டி ரோட்...
View Articleபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு
அவுஸ்திரேலியா கம்பன்விழா(2013-10-27) இறுதிநாள் நிகழ்வு கவியரங்கில் அரங்கேற்றப்பட்ட கவிதை இது. பேசாப்போருட்கள் பேசினால் என்ற தலைப்பில் என்னது “சூர்ப்பனகை மூக்கு”. கேதாவும் உடன் ஏறிய(அகலிகை கல்),...
View Articleமனதை நெகிழவைத்த குட்டி கதை.
காலை வகுப்பிலே "வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள் வாங்கில் எழும்பி நில்லுங்கோ"என்று ஆசிரியர் சொல்ல, செய்யாதவர்கள் எழுந்து நின்றார்கள். அதிலே ஒரு குழந்தை மட்டும் கொஞ்சம் பாவமாய் அழுமாப்போல நின்றது....
View Articleவியாழமாற்றம் 07-11-2013 : என்னாச்சு?
அடேல் அன்ரிமுல்லைத்தீவிலிருந்து படகு மூலமாக பாலாவும் அடேலும் வெளியேறுகிறார்கள். கூடவே துணைக்கு சூசையும் சில போராளிகளும். தூரத்தில் சக்கையோடு இரண்டு படகுகள் காவலுக்கு. ஆபத்து மிகுந்த இந்த பயணம்...
View Articleகம்பவாரிதியிடம் இருந்து ஒரு மடல்!
உதிரு ஜே.கே அவர்கட்கு, 06.11.2013அவுஸ்திரேலியா.அன்புத் தம்பிக்கு,நலம் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.நலமே நாடு...
View Articleவியாழமாற்றம் 14-11-2013: ஐங்கரநேசன் மரத்தில காய்ச்ச ஆடு!
பொன் ஐங்கரநேசன்வேளாண் விஞ்ஞானிஆவரங்கால்.ஒட்டியிருந்த தகரத்தில் கைவைத்து தள்ளிக்கொண்டே படலையை திறந்தேன். முற்றத்தில் மாமி விளக்குமாற்றால் கூட்டிக்கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு செம்பரத்தை மரம் பூராக பல...
View Articleஎன் கொல்லைப்புறத்து காதலிகள் : சச்சின் &சச்சின் &சச்சின் &…
சனிக்கிழமை காலை பாணும் சம்பலும் இறக்கியபிறகு சரியாக ஒன்பது மணிக்கு ஆட்டம் ஆரம்பிக்கிறது.வெட்டிக்கிடந்த வாழைமரத்தின் அடித்தடலை எடுத்து, இரண்டு அடுக்கு சரிக்கட்டி, இரண்டு கால்களிலும் முழங்கால்...
View Articleடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்!
என் அன்புக்குரிய டமில் மக்களே,ஐ தின்க், எங்க பிரசிடெண்ட் செய்யுற அபிவிருத்தி இஸ் குட். என்னால ஸ்ரீலங்கன் கிரிக்கட் அணில லீடிங் ஸ்பின்னரா இருக்கமுடியுமின்னா ஏன் இந்த ஜனங்களால முடியாது? என்னால எய்ட்...
View Articleவியாழமாற்றம் 28-11-2013 : அப்படியே 1984
“சுதந்திரம் என்பது இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்ல அனுமதிப்பது”வின்சன். உண்மைகளுக்கான அமைச்சு (Ministry of Truth) திணைக்களத்திலே அவனுக்கு சாதாரண கிளறிக்கல் உத்தியோகம். கட்சியின் வெளிவட்ட...
View Articleஇரண்டாம் உலகம்
தொண்டையை செருமியபடியே மணியம் மாஸ்டர் கூப்பிட்டார்.“சரி இது முடிஞ்சுது அடுத்தவன் வா”அடுத்தது அவன் தான். பிரேம்நாத்துக்கு கால்கள் உதற ஆரம்பித்தன. விஞ்ஞானம் என்றாலே பிரேமுக்கு ஓடாது. அதுவும் அன்றைக்கு...
View Articleமண்டேலா
கறுப்பின விடுதலைக்கான ஒரு போராளி. போராட்டத்தின் வடிவங்களை, கொள்கைகளை காலத்துகேற்ப மாற்றிய யதார்த்தவாதி. கம்யூனிசம், ஜனநாயகம், இனவாதம், பல்லினவாதம் என்று எல்லாமே இவர் வாழ்க்கையில், காலத்துக்காலம் வந்து...
View Articleபடிச்சதென்ன? பிடிச்சதென்ன? - கதாவிலாசம்
ஒவ்வொரு கதையை வாசிக்கும்போதும் வாசகன் தானும் ஒரு படைப்பாளி ஆகிறான். பாத்திரங்களை படைக்கிறான். காட்சிகளை உருவாக்குகிறான். இன்செப்ஷன் படத்தில் அந்த ஆர்கிடெக்ட் பெண், கனவில் கட்டிடங்களையும் மனிதர்களையும்...
View Articleகிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!
நாளைக்கு விடுமுறை. 34 செல்சியஸ் வெக்கை. வெறிச்சோடிய கார் பார்க்குகள். வழமைக்கு மாறான கலகலப்பு. புதியவர்கள் கூட நத்தாருக்கு என்ன ப்ளான்? ஷாப்பிங் முடிஞ்சுதா?விசாரித்தார்கள். ரயிலில் ஒரு சிறுமி லிண்டொர்...
View Articleபிடிச்சதும் பிடிக்காததும் 2013
சம்பவங்கள் நாளாந்தம், மணித்தியாலம், நிமிடம், கணம் என்று நடந்துகொண்டே இருக்கும். யாருக்கும் காத்திருக்காது. ஒருநாள் சிட்னி செல்லும் ஹியூம் நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும்போது கண் சொருக...
View Articleஷண்முகி
வாசலில் ஓட்டோ நின்றது. இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தேன். உயரமான தகர கேட். உள்ளே ஒன்றுமே புலப்படவில்லை. போன் பண்ணிவிட்டு வந்திருக்கலாமோ? என்று மனைவியிடம் முணுமுணுத்தேன். ஓட்டோ ஓட்டிவந்த ராஜா அண்ணா...
View Article