உ திரு ஜே.கே அவர்கட்கு, 06.11.2013அவுஸ்திரேலியா. அன்புத் தம்பிக்கு,நலம் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.நலமே நாடு சேர்ந்தோம்.மனம் அங்கும் இங்குமாய்த் தத்தளிக்கின்றது.அவுஸ்திரேலியா வருகை மகிழ்வு தந்தது.மண் பிடிக்காவிட்டாலும் மக்கள் பிடித்துப் போயினர்.கம்பனும் தமிழ்த்தாயும் உறவுகளைப்
↧