ஏப்ரில் - குறுநாவல் - அத்தியாயம் 4
"அவன் முகத்தில் எல்லாமே தெரிந்தது. கோபம். குரூரம். இயலாமை. இகழ்ச்சி, வன்முறை. திருமண நிகழ்வுக்குச் செல்லும் சீமாட்டிபோல அவன் அவற்றை நகைகளாக மாட்டிப் பெருமிதப்பட்டான். அவனுக்கும் நான் ஒரு சீமாட்டியாக...
View Articleஏப்ரில் - குறுநாவல் - அத்தியாயம் 5
“சமுத்திரத்தின் மிக மிக ஆழத்தில், சூரிய ஒளியின் பிரசன்னமே இல்லாத ஒரு குகையினுள் நீந்தித் திரிந்த மீனுக்கு கண்கள் இருந்தன”ஏப்ரில் - மகிழ்அம்மாவின் மரணம் நிகழ்ந்து அன்றோடு நான்காவது நாள்...
View Articleஏப்ரில் - குறுநாவல்
“காதல் உங்களைப் பூமியிலிருந்து தூரத்தே தள்ளி வைக்கும் வல்லமை கொண்டது. வெற்றியிலும் தோல்வியிலும்" அத்தியாயம் 1அத்தியாயம் 2அத்தியாயம் 3அத்தியாயம் 4அத்தியாயம் 5
View Articleமடொல் டூவா என்கின்ற கிராஞ்சி
சிங்கள இலக்கியத்தில் பெரிதும் கொண்டாடப்படும் ஒரு நாவல் மடொல் டூவா. நாற்பதுகளில் மார்ட்டின் விக்கிரமசிங்க எழுதிய இந்த நாவல் ஆங்கிலத்தில் அதே பெயரிலும் தமிழில் மடொல் தீவு என்றும் மொழிபெயர்க்கப்பட்டு...
View Articleஎஸ். பி. பி
பாட்டு வழமைபோல சரணத்தில்தான் பிக்கப் ஆகும்.மென் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்மண் தொட்டதால் இன்றுசெவ்வானம் போல் ஆச்சுவிண் சொர்க்கமே பொய் பொய்என் சொர்க்கம் நீ பெண்ணேஅந்த இரண்டு வரிகளையும்...
View Articleபனங்கொட்டை பாத்தி
பரிசளிப்பு நிகழ்வுகள் பலவற்றை நான் பல நாட்களாக அவதானித்து வருகிறேன். குறிப்பாக அண்மையில் நிகழ்ந்த இரண்டு நிகழ்வுகள். தமிழ்ப் பாடசாலை ஒன்றின் பரிசளிப்பு. இன்னுமொன்று தடகள விளையாட்டு நிகழ்வின்...
View Articleசாமந்த் மயூரன் நேர்காணல்
சாமந்த் மயூரனுக்கு பத்துவயதுதான். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் தரம் ஆறில் கல்வி கற்கிறார். சில நாட்களுக்கு முன்னர் அவருடைய அம்மா என்னைத் தொடர்புகொண்டார். தன் மகனுக்கு ‘என் கொல்லைப்புறத்துக் காதலிகள்’...
View Articleசின்னான்
“இந்த நாட்டில் இனப்பிரச்சனை என்ற ஒன்றே கிடையாது, தமிழர்களுக்கு இந்த நாட்டில் சகல உரிமைகளும் உண்டு, எண்பத்து மூன்று இனப் படுகொலைபோன்று ஆரம்பக்காலங்களில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் எல்லாம்...
View Articleவாணி ஜெயராம்
“எது சுகம் சுகம் அது, வேண்டும் வேண்டும்” என்று அந்தப்பாட்டு ஆரம்பிக்கும். வழமைபோல கொஞ்சம் உயர் சுருதிதான். இந்தப்பாட்டு இங்கே ஆரம்பித்தால் எங்கே போய் முடியுமோ என்று நமக்கெல்லாம் கவலை வரலாம். “கூடும்...
View Articleதர்மசீலன்
ஆறாம் ஆண்டில்தான் தர்மசீலனை நான் முதன்முதலில் சந்திக்கிறேன். அனுமதிப் பரீட்சையினூடாக அந்த ஆண்டு தெரிவு செய்யப்பட்ட முப்பத்தாறு பேரில் நாங்களும் உள்ளடக்கம். அச்சுவேலி ஆரம்பப் பாடசாலையிலிருந்து அவன்...
View Articleபூப் புனிதக் கொலைகள் : பாகம் 1
செல்வி திரிக்ஷா சரவணின் பூப்புனித நீராட்டு விழா தாஜ்மஹால் மண்டபத்தில் தடபுடலாக நிகழ்ந்துகொண்டிருந்தது.வாசலில் பாவை விளக்குகள்போல அலங்கரித்து நின்ற இளம்பெண்கள், வந்தவர்களைக் கற்கண்டு கொடுத்தும் பன்னீர்...
View Articleபூப் புனிதக் கொலைகள் : பாகம் 2
நிலாப்தீன் ஓட்டுநரிடம் வாகனத்தை நிறுத்தச் சொன்னார்.கொக்குவிலுக்குப் போகும் வழியில் நாச்சிமார் கோயிலடி கடந்ததும் கொஞ்சத்தூரத்தில் அந்தப் பெட்டிக்கடை இருந்தது. அதிகாலையிலேயே சிறுவன் ஒருவன் கடையைத்...
View Articleபூப் புனிதக் கொலைகள் : பாகம் 3
“வட மாகாண முதலமைச்சர் சிவகடாட்சம்”புரஜெக்டர் திரையில் பளிச்சென்ற எழுத்துகள் மின்னவும் சிவகடாட்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார். அவருடைய வீட்டிலிருக்கும் அலுவலக அறையில் கூட்டம் நிறைந்து வழிந்தது....
View Articleபூப் புனிதக் கொலைகள் : பாகம் 4
சிட்டுவேசன் ரூமை நிலாப்தீன் வியப்போடு சுற்றிச் சுற்றி வந்தார்.அறைச் சுவர்கள் முழுதும் பத்திரிகைத் துணுக்குகளும் இணையச் செய்தித்தளங்கள், முகநூல், டுவிட்டர், வைபர் போன்ற சமூக ஊடகங்களில் வந்த அலசல்கள்...
View Articleபூப் புனிதக் கொலைகள் : பாகம் 5
“பரணி எண்டா எலி. பூரத்துக்கு யானை. பகை மிருகங்கள். ரெண்டுக்கும் யோனிப்பொருத்தமே இல்ல. ஆனா ஒரு சாந்தியைச் செய்திட்டம் எண்டால் சரி. மாப்பிளை பகுதிட்ட சொல்லிப்பாருங்கோ. அவருக்கும் சொந்த வீட்டில கேது...
View Articleபூப் புனிதக் கொலைகள் : பாகம் 6
சிவகடாட்சம் சிவபதமடைந்திருந்தார்.வழமைபோல, இரத்தம் சுத்தமாகத் துடைக்கப்பட்டு, கழுத்திலும் நெஞ்சிலும் காயங்களுக்குக் கட்டுப்போடப்பட்டிருந்தன. பட்டு வேட்டி கட்டி, வெற்று மேலில் இரட்டை வடச் சங்கிலியும்...
View Articleபூப் புனிதக் கொலைகள் - பாகம் 7
நிலாப்தீன் நம்பமாட்டாமல் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டேயிருந்தார்.“இராஜராஜனா? அந்த கைனோகோலஜிஸ்டையா சொல்லுறிங்க?”அவர்கள் வாகனத் தரிப்பிடத்திலிருந்து பொலீஸ் கடவையை நோக்கி நடந்துகொண்டிருந்தனர்....
View Articleபூப் புனிதக் கொலைகள் - நாவல்
வணக்கம்.மழை விட்டும் தூவானம் விடாததுபோல, “பூப் புனிதக் கொலைகள்” நாவலை எழுதும் கணங்களிலிருந்த உற்சாகம் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. என்னோடு சேர்ந்து, இந்த நாவலில் பயணித்த வாசக நட்புகள் அனைவருக்கும்...
View Articleதலித்துகளும் பௌத்தமும்
இந்து மதத்தின் சாதிய அமைப்பில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் இந்து மதத்தின் அதிகாரத்துக்கு எதிராக பௌத்தத்தைத் தம் ஆயுதமாக எடுத்துக்கொள்வதை...
View Articleஶ்ரீரங்கத்து தேவதைகள்
காலையிலிருந்து “ஶ்ரீரங்கத்து தேவதைகள்” வாசித்துக்கொண்டிருக்கிறேன். முப்பது வருடங்களுக்கு முன்னர் வாசித்த புத்தகம். இப்போது மீண்டும் வாசிக்கையில் கதைகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன் என்று தெரிகிறது....
View Article