பாடசாலையை விட்டு வெளியே வாருங்கள்
ஜேகே ஒரு ஜொனியன் என்பதில் பெருமையடைகிறேன் என்று ஜூட் அண்ணா தன் உரையில் சொன்னார். அந்த உரிமையில் இதை எழுதுகிறேன். இது பிரபல பாடசாலைகள் எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்றாலும் முதலில் நம் பாடசாலையைத்தான்...
View Articleயாயும் ஞாயும் யார் ஆகியரோ?
வெள்ளி நாவல் தயாராகிக்கொண்டிருக்கையிலேயே இவ்வகை நிகழ்வு ஒன்றை அரங்கேற்றுவது எமது கனவாக இருந்தது. நாவலில் உள்ள சங்க இலக்கியப் பாடல்களை ஒரு எளிமையான அரங்கில் பாட்டு, நடனம், நயப்புரை கோர்த்து...
View Articleஇலையுதிர் அழகு
“தம்பி ஸ்கார்பரோவில எந்தெந்த சொந்தக்காரர் வீட்டயெல்லாம் போகோணுமோ சொல்லும். நான் கூட்டிப்போறன்”எனக்குத் திடுக்கென்றது. மொத்தக் கனேடியப் பயணமே வெறும் ஐந்து நாட்கள்தான். அதிலே ஸ்கார்பரோவுக்கு இரண்டு...
View Articleவரலாறு எனும் பரத்தன்
செங்கை ஆழியானின் "ஈழத்தவர் வரலாறு" என்ற நூலின் எட்டாவது அத்தியாயம் “நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம்”. Buckle up folks!கைலாயமாலையின் தனிப்பாடல் ஒன்றில் வரும் வரிகள் இவை.“அலர் பொலி மாலை மார்பனாம்...
View Articleஅலைமீது விளையாடும் இளந்தென்றல்
காதல் கவிதை திரைப்படம். தேம்ஸ் நதியின் படகொன்றில் நாயகனும் நாயகியும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். சூழவும் இலண்டன் மாநகரின் அழகிய கட்டடங்கள். அப்போது சட்டென்று பவதாரிணியின் குரல்...
View Article"வெள்ளி"நாவல் பற்றி அமல்ராஜ் பிரான்ஸிஸ்
ஒரு இலக்கியக் கிழவனுக்கும், நவீன ரோபோட்டிக் என்ஜினியரிங்கில் கொடிக்கட்டிப் பறக்கும் ஒரு மொடேர்ன் பையனுக்கும் இடையில் நடக்கும் ஒரு இரண்டு மணிநேர சம்பாசனை போல இருக்கிறது வெள்ளி. நவீன, விஞ்ஞான...
View Articleதமிழர் திருநாள் கொண்டாட்டம்
கடந்த சனியன்று விக்டோரிய மாநிலத்தில் தமிழ் அமைப்புகள் கூட்டுச்சேர்ந்து நடத்திய தமிழர் திருநாள் கொண்டாட்டம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. பெருந்திருவிழாபோல வடிவமைக்கப்பட்ட அந்நாளில் வெளியரங்குகள்,...
View Articleநிலத்திலும் பெரிதே
வெள்ளி நாவல் அறிமுக நிகழ்வில் இடம்பெற்ற முத்தமிழ் அரங்கில் மேடையேறிய மூன்றாவதும் இறுதியுமான சங்கப்பாடல்.இதைப்பற்றி நான் எழுதியே ஆகவேண்டும்.குறுந்தொகையில் இடம்பெறும் இந்தக் குறிஞ்சித் திணைப் பாடலின்...
View Articleநாராய் நாராய்
வெள்ளி நாவல் அறிமுக நிகழ்வில் அரங்கேறிய இரண்டாவது சங்க இலக்கியப்பாடல்.பிரிவுத்துயர் இல்லாத சங்க இலக்கியப் புனைவுக்கு இடமேது? வெள்ளி நாவலின் முக்கிய கட்டமொன்றில் பிரிவுத்துயருக்கான அத்தியாயமொன்று...
View Article"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்"பற்றி இளங்குமரன்
யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது,...
View Articleபர்தா : உடைவழி அதிகாரம்
மாஜிதா எழுதிய பர்தா நாவலின் ஆரம்ப அத்தியாயத்திலிருக்கும் வரிகள் இவை.“ஆண்களாகிய நீங்கள்தான் புர்கா அணிவதைத் தீர்மானித்தீர்கள். ஆண்களாகிய நீங்கள்தான் யுத்தங்களின் ஆயுதங்களாகவும் இருக்கிறீர்கள். இப்போது...
View Articleதீண்டாய் மெய் தீண்டாய் : மயிலான்
“புஞ்சிரி தஞ்சி கொஞ்சிக்கோ. முந்திரி முத்தொளி சிந்திக்கோ, மொஞ்சனி வர்ண சுந்தரி வாவே.தாங்குனக்க தகதிமியாடும் தங்க நிலாவே.தங்க கொலுசல்லேகுருகும் குயிலல்லேமாறன மயிலல்லே”‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’...
View Article‘வெள்ளி’ நாவல் பற்றி ராஜா கருப்பையா
பள்ளி நாட்களில் தமிழ் செய்யுள் பாடத்தில் எந்த குறுந்தொகை பாடல் படித்தோம் என்பது நினைவில் இல்லை. வருடங்கள் பல கடந்த பின்பு 2011ம் ஆண்டில் திரு. சுஜாதா அவர்களின் ‘401 காதல்கவிதைகள், குறுந்தொகை ஓர் எளிய...
View Articleலாஹிரியைச் சந்தித்தல்
ஜூம்பாலாகிரியைநேரிலேபார்க்கப்போகிறேன்என்றபரவசம்காலையிலேயேஆரம்பித்துவிட்டது. மாலையில்தான்நிகழ்ச்சிஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அதனால்முதலில்நண்பர்கள்மூவரும்சேர்ந்துபுரூக்லின்போகலாம்எனத்திட்டம்போட்டோம்....
View Articleஎன் கொல்லைப்புறத்துக் காதலிகள் - படலையில் மறுபடியும்
குவாண்டம் விஞ்ஞானத்தில் 'Super Position'என்றொரு வஸ்து இருக்கிறது. ஷிரோடிங்கரின் பூனையை சிலர் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஒரு மூடிய கறுப்புப் பெட்டிக்குள் இருக்கின்ற பூனையின் நிலை அது. அது உயிரோடு...
View Articleஎன் கொல்லைப்புறத்துக் காதலிகள் - முதல் பிரசவம்
அன்றைக்கு‘ஸ்ரீலங்காபிரஸ்’ முதலாளியின்வீட்டுவாசலில்நானும்நான்குநண்பர்களும்நின்றதுஇன்றைக்கும்ஞாபகம்இருக்கிறது. கதவைஅரைவாசிதிறந்துவைத்தபடி‘என்னதம்பி,...
View Articleஎன் கொல்லைப்புறத்துக் காதலிகள் - 1. பங்கர்
விலாட்டுமாமரம்பட்டுப்போகஆரம்பித்திருந்தது. மரத்தடிக்குக்கீழேஇருந்தகுப்பைக்கிடங்குஎரிக்கப்பட்டதால், கரிமரத்தடிமுழுதும்படர்ந்துகொப்புகளுக்கும்எட்டியிருந்தது. குப்பையைமெதுவாகக்கிளறிப்பார்த்தேன்....
View Article"வெள்ளி"நாவல் பற்றி எழுத்தாளர் லெ. முருகபூபதி
அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் ஜே.கே. என்ற புனைபெயரில் இலக்கியப்பிரதிகள் எழுதிவரும் ஜெயக்குமரனின் வெள்ளி ( மாயப்புனைவு ) நாவலை அண்மையில் படித்தேன்.ஜே.கே. மெல்பனில்தான் வசிக்கிறார் என்பதை அவரது...
View Articleஎன் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 2. கடவுள்
நித்தியகல்யாணியில்தேடித்தேடிப்பூஆயும்அதிகாலை. மதிலுக்குமேலாகவளர்ந்துநிற்கும்மரக்கொப்பை, ஆட்டுக்குக்குழைகுத்தும்கம்பியால்எட்டிப்பிடித்து, கொளுவிவளைக்கும்போது, சொட்டுச்சொட்டாககொஞ்சம்பனித்துளி, தலை,...
View Articleஎன் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 3. கம்பவாரிதி
“மனப்போராட்டம்நிறைந்தயதார்த்தமானுடம்பெரிதும்வெளிப்படுவதுகம்பனில்கைகேயிலா?சூர்ப்பனகையிலா?மண்டோதரியிலா?”மேலும் வாசிக்க »
View Article