வியாழமாற்றம் 21-02-2013 : வால்வெள்ளி
நான் முதன்முதல் வால்வெள்ளி பார்த்தது காற்சட்டை வயதில். மச்சாளின் பொன்னுருக்கல் என்று வெள்ளனை மூன்று மணிக்கே எமகண்டத்துக்கு முதல் போகவேண்டும் என்று எழுப்பி விட்டார்கள். சால்வையை இடுப்பில் கட்டி, அப்பா...
View Articleஎன் கொல்லைப்புறத்து காதலிகள்: இருவர்!
சுண்டுக்குளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி இருக்கிறது என்று பொல்லர் வாத்தி சொல்லாமல் விட்டிருந்தால் அன்றைக்கு நான் பீட்டோ மண்டபப்பக்கமே தலை வைத்து படுத்திருக்கமாட்டேன். 1998 மே மாசம், மூன்று நாட்களாய்...
View Articleவியாழ மாற்றம் 28-02-2013
The Kite Runnerஎழுபதுகளில் ஆப்கானிஸ்தான் கொஞ்சகாலம் குண்டுவெடிப்புகள் குறைந்து ஆசுவாசமாக இருந்த சமயத்தில் கதை காபுலில் ஆரம்பிக்கிறது. அமீர், ஹாசன் என்று இரண்டு நண்பர்கள். அமீர் மேல்வர்க்க பாஷ்டூன்...
View Articleவியாழமாற்றம் : 07-03-2013
பிரான்ஸிஸ் ஹாரிசன்“இறுதிப்போர் நடந்துகொண்டிருந்த நாட்களில் ஐநா செயலாளர் பான் கீ மூனுக்கு ஒரு சிங்கள பத்திரிகையாளர் தான் தவறான தகவல்கள் குடுத்தாராமே, அது உண்மையா?” என்று ஒருவர் உளறிக்கொட்ட பிரான்சிஸ்...
View Articleவியாழமாற்றம் 14-03-2013
மஹாகவி!ஒரு சின்ன சிட்டுவேஷன். அளவெட்டிப்பக்கம் ஒரு வாழைத்தோட்டம். அந்த நாளில் தண்ணீர் இறைப்பு என்றால் துலாக்கிணறு தான் பாவிப்பார்கள். துலாவில் தோட்டத்துக்கு தண்ணீர் இறைக்கும் படலம். நம்மட ஆள் அதை...
View ArticleN14, 4/1, சொய்சாபுர பிளட்ஸ், மொரட்டுவ
படார் படார் படார் என்று வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கைநிறைய சோப் நுரை. நன்றாக அலம்பி, துவாயால் துடைத்துவிட்டு, கக்கூஸ் பவுலில் அவசர அவசரமாக ஒண்டுக்கடித்துவிட்டு வாயிலை நோக்கி போகும்போது...
View Articleவியாழமாற்றம் 21-03-2013
ஈழத்தமிழரும் தமிழக சம்பவங்களும்! தமிழகம் கொதித்துக்கொண்டிருக்கிறது. கலைஞர் வழமை போல இன்னொரு ஸ்டண்ட் அடித்து உள்ளார். இதைப்பற்றி நீங்களும் வியாழமாற்றத்தில் எழுதி, அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு...
View Articleவியாழமாற்றம் : 28-03-2013 - யாழ்தேவி
உரிஞ்சான்குண்டிச் சிறுவர்ஓடிவந்து கையசைக்க வேகமெடுக்கும்.இருமருங்கும் சணல்விளைந்த வயலூடுமஞ்சள் பூவிடை மறைந்தும் எழுந்தும்அது வரும்.அறுவடை முடித்த வயலூடு போகும்.வெறும் இரும்புக்கூடெனினும்எத்தனை நாள்...
View Articleநாளை இன்று நேற்று!
2123ம் ஆண்டு மே மாதம். 25ம் திகதி, இடம் யாழ்ப்பாணம் சென்றல் நேர்சிங்கோம். ஏழாம் நம்பர் பிள்ளை… அதான் கலைத்துறையில் நல்லா இருக்கப்போறார்!முணுமுணுத்தபடி நேர்ஸ் பிறந்த நேரத்தை...
View Articleவியாழமாற்றம் 04-04-2013 - குப்பை
“என்னடா இன்றைக்கு எழுதுவோம்?” என்று கஜனிடம் கேட்டபோது “ஏதோ ஒரு குப்பையை எழுதி ஒப்பேத்து” என்றான். அவன் சொன்னது போல குப்பையையே ஒரு சவாலாக எடுத்து எழுதிப்பார்க்கலாமா என்று நினைத்துப்பார்க்க குப்பை...
View Articleவியாழமாற்றம்-11-04-2012 : அஞ்சு அழகிகள்
சோதி அக்காஎண்பதுகளின் இறுதி அது. டிவியில் மகாபாரதம் போய்க்கொண்டிருந்த சமயம். விளக்குமாற்று ஈர்க்கை வளைத்து தையல் நூலால் வில்லு சரிக்கட்டி வைத்திருப்பேன். நான்கைந்து ஈர்க்குகள் என் காற்சட்டைக்கு...
View Articleவியாழமாற்றம் 18-04-2013 - ஓடு ஓடு ஓடு.
திடீரென்று சூரியன் இருந்த இடம் இல்லாமல் போய்விட்டால் அதன் உடனடி தாக்கம் எப்படியாக இருக்கும்? பூமியில் நிலைமை என்னவாக இருக்கும்? அடுத்தகணமே இருண்டுவிடுமா? விலகி போய்விடுமா? ஈர்ப்பு விசைக்கு என்ன...
View Articleஆத்தில வாசகன் … குளத்தில எழுத்தாளன்!
“என் இனிய இயந்திரா”, தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்து வகுப்பறைகளில் அந்த புத்தகம் தவணை முறையில் கை மாறும். யார் அன்றைக்கு அதை வீட்டுக்கு கொண்டு போவது என்று போட்டி இருக்கும். அந்த இயந்திர நாயை...
View Articleஎன் கொல்லைப்புறத்து காதலிகள் : கக்கூஸ்
நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக போவதென்றால் அது ஒரு பெரிய அரசியல் பிரச்சனை. தனியாக போகமுடியாது. செத்துப்போன தாத்தா பத்திக்குள்ளே சுருட்டு பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் வேறு...
View Articleவியாழமாற்றம் 02-05-2013 : கள்ளக்காயச்சல்
உரைநடைஇது ஒருவித ரெடிமேட் காய்ச்சல். ஹோம் வோர்க் செய்யாமல் விடுவது தொடக்கம் மூலைவீட்டு லாவண்யா சாமத்தியப்படுவது வரைக்கும் பலவேறு காரணங்களுக்காக வரும். முதல்நாள் அன்று எந்த சிலமனும் இல்லாமல் கம்மென்று...
View Articleவியாழமாற்றம் 09-05-2013 - இளிச்ச வாய் பூனை
சிவகாமியும் இளிச்ச வாய் பூனையும்!கோழிக்கூட்டுக்கு பக்கத்தில் நின்ற சின்ன நெல்லி மரத்தின் நடுக்கொப்பில் இருந்தபடி சிவகாமி விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தாள். புலமைப்பரிசில் பரீட்சைக்கு இன்னமும் நான்கு...
View Articleநேற்று அவள் இருந்தாள்.
பாக்கியம் செத்து போனாள்.மீண்டும் ஒரு முறை சாமி நெஞ்சில் காது வைத்துப்பார்த்தார். அசுமாத்தம் இல்லை. மூச்சுக்கான எந்த சிலமனும் இல்லை. உடல் ஏற்கனவே சில்லிட ஆரம்பித்துவிட்டிருந்தது. பின்னந்தலையில் இருந்து...
View Articleவியாழமாற்றம் 24-05-2013 : ஒளியில் ஒரு கவிதை!
“சுண்டுக்குளி வேற ...கேட்கவா வேணும்?.. சின்னனில இருந்தே படம் காட்டி பழகியிருப்பாய்!”சொன்ன குமரனை திரும்பிப்பார்த்து செல்லமாய் முறைத்தாள் மேகலா. முறைக்கும்போதும் எப்படித்தான் அழகாய் இருக்கிறாளோ! ஹேர்லி...
View Articleவியாழமாற்றம் 30-05-2013 : குரு பெயர்ச்சி பலன்கள்!
மாதா, பிதா, குரு, தெய்வம், இவிங்கள மதிக்காதவங்க வாழ்க்கைல உருப்படமாட்டாங்க என்று தில்லுமுல்லுவில் சூப்பர் ஸ்டார் சொல்லுவார். இந்த லிஸ்டில் மாதா பிதா பிரச்சனை இல்லை. ரெண்டு பேருமே எப்போது...
View Articleவியாழமாற்றம் 06-06-2013:கனவு மெய்ப்பட வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்“I owe my life to this country. I was born in a country called Sri Lanka… and we saw the way .. people lost their freedom. The years civil war …”இந்த நாட்டுக்கு(அமேரிக்கா)...
View Article